சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…

Read more

வாட்ஸ் அப்பில் வெளிநாட்டு குறியீடு அழைப்பு…. பயனர்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் அரசும் இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து முக்கிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் whatsapp பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இது…

Read more

பெண் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.4500…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கன்யா சுமங்களா யோஜனாஎன்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு மாதம் தோறும் 4500 ரூபாய் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில்…

Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

சற்றுமுன்: இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. அவசர எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும்…

Read more

“நாங்க வேடிக்கை பார்க்க மாட்டோம்”…. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்….!!!

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி…

Read more

மே 10-ம் தேதிக்கு பிறகு சுட்டெரிக்கும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…

Read more

“தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாது”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

தமிழகத்திற்குள் பாசிஸ்டுகள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் திவிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “இது தமிழ்நாடு, இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று இரவு…

Read more

மக்களே…. இன்னும் 2 நாளில் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்… வெயில் வாட்டிவதைக்க போகுது….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டு எரித்தது.…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மிக கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக…

Read more

மக்களே உஷார்…. ஆதார் கார்டு இருந்தால் ரூ.3 லட்சம் கடன்…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இன்று அதிக அளவிலான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் தற்போது பிரதம மந்திரி கடன் யோஜனா திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது ஆதார் அட்டை வைத்திருந்தால்…

Read more

18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.1,80,000…. அரசு எச்சரிக்கை….!!?

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு…

Read more

BIG ALERT: இந்த செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அரசு என்னதான் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் செல்போனிலும் பல ஆபத்துக்கள் நிறைந்துள்ளன.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருள்களுக்கு…

Read more

“வாங்காத பொருளுக்கு SMS அனுப்பினால்” இதுதான் நடக்கும்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த போர்டை பார்த்த வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த வகுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது எடுக்கப்படுகின்றது. சாலை விதிகளை ஓட்டுனர்கள் முழுவதுமாக தெரிந்திருந்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க… எச்சரிக்கை…!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய 13 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருவதால் தனது வாடிக்கையாளர்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும்…

Read more

மக்களே உஷார்…. ஆன்லைன் ஆர்டர் மூலம் பணம் பறிக்கும் கும்பல்…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களின் சேவைகளை வீட்டில் இருந்தவரை முடித்துக் கொள்கின்றனர். அதன்படி உலகம் முழுவதும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை காட்டிலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதள பக்கங்கள் மூலமாக அதிக அளவிலான…

Read more

மழைநீர் வடிகாலில் கழிவு நீர்…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி விடுத்த திடீர் எச்சரிக்கை…!!!

சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பெரும் சேர்மத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் மழைநீர் செல்ல ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது மண்டல வாரியாக மழை நீர் வடிகால் அமைக்கும்…

Read more

“கோடைகாலத்தில் பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை” …. அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்சரிக்கை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோடைகாலங்களில் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது…

Read more

மக்களே உஷார்…. தமிழகத்தில் செல்போன் எண்கள் முடக்கம்…. திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் நேரடி பணம் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் மூலமாக அதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மோசடிகளும் நடைபெறுகிறது. எளிதாக போன் நம்பரை வைத்து தகவல்களை…

Read more

நம்பாதீங்க..! திருப்பதி பக்தர்களுக்கு எச்சரிக்கை…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக மிக முக்கிய தகவல்….!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக முன்னதாகவே தேவஸ்தானத்தின் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.…

Read more

“அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்ப்போம்”… அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது…

Read more

கேரளாவில் எச்சரிக்கை….! மோடி வருகையின்போது தாக்குதல்…? திடீர்னு வந்த மிரட்டல் கடிதம்…!!!

பிரதமர் மோடி திங்கள்கிழமை முதல் 2 நாட்கள் கேரளா செல்கிறார். மறுநாள் திருவனந்தபுரம் சென்று அங்கு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் வந்தது.…

Read more

BIG ALERT…. இதை யாரும் கிளிக் செய்யாதீர்…. வெளியான திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல்…

Read more

சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்து கடந்த மாதம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல்களை யார் பரப்பியது என்று காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தினர். இது போன்ற தவறான தகவல்களால் வட…

Read more

BIG ALERT: இந்த ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, “irctcconnect.apk” என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட பிரபலமான தளங்களில் இது போன்ற…

Read more

சேலம் மக்களே…. மதியம் 12 – 3 மணிவரை யாரும் வெளியே வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

இதை செய்தால் தான்…. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்….. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த பணிக்கு அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செல்வார்கள். ஆனால் விடைத்தாள் திருத்த…

Read more

ALERT: மக்களே..! இதை டவுன்லோட் பண்ணாதீங்க….. IRCTC எச்சரிக்கை…!!!

வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் IRCTC பெயரில் வரும் தளங்களை பயன்படுத்த வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், irctc.creditmobile.site என்ற தளத்தின் வாயிலாக irctcconnect.apk என்ற போலி ஆப் ஒன்று வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் பகிரப்படுகிறது. இதை…

Read more

BREAKING : தமிழக மக்களே…. வெளியே வர வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

“நெருப்போடு விளையாடாதீங்க”…. உங்களால முடிஞ்சா செஞ்சு பாருங்க…. அதிமுக எச்சரிக்கை….!!!!

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து…

Read more

5 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

தமிழகத்தில் இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…. பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயமாக பட்டுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்…

Read more

ALERT: பொது இடங்களில் சார்ஜ் செய்வதில் ஆபத்தா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உங்களது மொபைலில் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக்கணக்கு விவரங்கள் வரை அனைத்தும் இருக்கும். இதனிடையே ஒரு மெயில் ஐடி, பாஸ்வேர்டு என எது கிடைத்தாலும் அதை வைத்து அடுத்தடுத்து அவர்களின் சித்து விளையாட்டை ஹேக்கர்களால் அரங்கேற்ற முடியும். உங்கள் போனுக்கு வரக்கூடிய…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் வெளுக்கும்…. வெளியே வராதீங்க…. எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

கொரோனா: அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கை…. மருத்துவர்கள் அலெர்ட்…!!!

உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா,…

Read more

“காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாதீங்க”…. பொதுமக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி….. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல்…

Read more

BIG ALERT: இன்று முதல் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. என்னிடையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட…

Read more

சற்றுமுன்: ஆளுநரை பகிரங்கமாக எச்சரித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை இரண்டு டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய மோசடியில்…

Read more

“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. நிலையில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின்…

Read more

மக்களே உஷார்…. லக்கி ட்ரா பரிசு போட்டி…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன. அரசு இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

Other Story