திடீர்..!! “ஸ்டிரைக்அறிவிப்பு”…. இழுபறியான பேச்சு வார்த்தை… எட்டப்படாத தீர்வு.!!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் அக்டோபர் 21 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும் என்று CITU அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் சாம்சங் நிறுவன ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படுகிறது. தொழிலாளர் நலன், தொழிற்சங்க…

Read more

Other Story