வெற்றிகரமான 25-வது வருடம்…. விவசாயிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…. தமிழக அரசு அசத்தல்…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தில் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளதாம். கடந்த 1999…

Read more

உழவர் சந்தைகளில் உணவகங்கள்: “இப்படி தான் பெயர் வைக்கணும்” வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

தமிழ்நாட்டில் உழவர் சந்தைகளில் உணவகங்கள் அமைக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

Other Story