100 அடி உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்ட பக்தர்கள்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது ஒரு பழமைவாய்ந்த செயல். ஆனால், நேற்று பவுர்ணமி காரணமாக, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு, கடலின் அளவிலும் கூடுதல் மாற்றங்கள்…

Read more

Other Story