“கல்லூரி மாணவியை மயக்கி உல்லாசம்”… ஆசை வார்த்தைகளால் பணம் பறிப்பு…. தட்டி தூக்கிய போலீஸ்..!!

பெரம்பூரில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.1.40 லட்சம் பறித்த 20 வயது வாலிபர் நரேந்திரன், போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார்…

Read more

“பெண் போலீசுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் கணவர்”… சட்டையை கிழித்து வெளுத்தெடுத்த மனைவி…. வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு அமைந்துள்ள நிலையில் கடந்த 3-ம் தேதி மாலை ‌ இங்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தங்கி இருந்த வீட்டிற்கு மற்றொரு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆண்…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

சிறையில் கைதியுடன் உல்லாசமாக இருந்த பெண் போலீஸ் அதிகாரி…. வீடியோ எடுத்த மற்றொரு கைதி… அதிர வைக்கும் சம்பவம்…!!!

இங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ் வொர்த் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பெண் போலீஸ் அதிகாரியான லிண்டா டி சவுசா அப்ரு (31) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அந்த சிறையில் இருக்கும் ஒரு கைதியுடன்…

Read more

19 வயது இளைஞரோடு மனைவி உல்லாசம்…. நேரில் பார்த்த கணவன் எடுத்த முடிவு…. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். கௌசாம்பில் இவருடைய மனைவி வசித்து வந்த நிலையில், அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் என்ற 19 வயது இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில்…

Read more

ச்சீசீ…! வகுப்பறையில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்…. மனைவியை தேடிவந்த கணவர்…. அடுத்து நடந்த சம்பவம்….!!

தெலங்கானாவில் பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டம் நெமலி பேட்டை கிராமத்தில் ஒரு  பழங்குடியினர் தொடக்கப்பள்ளி செய்யப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓரளவு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு லவுடியா ராமதாஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆசிரியருக்கும் அதே…

Read more

“வா உல்லாசமாக இருக்கலாம்” வீட்டிற்கு அழைத்த இளம்பெண்….. உள்ளே சென்ற வாலிபருக்கு ஒரே ஷாக்…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

“ஒரு நாள் மோகம்”… 108 முறை மிரட்டி ரூ.4 கோடி பறித்த பெண்… நொறுங்கிப் போன EX. வங்கி அதிகாரி… இதெல்லாம் தேவையா…??

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கூட்டுறவு வங்கியின் முன்னால் சிஇஓ ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 66. இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது லோன் தொடர்பான…

Read more

உல்லாசமாக இருந்த திரைப்பட நடிகர்…. கணவரை கையும்,களவுமாக பிடித்த முன்னாள் அழகி…. வைரலாகும் வீடியோ…!!

முன்னாள் அழகி நக்ஷத்திராவும் திரைப்பட நடிகர் திருபுரன வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013 ஆம் வருடம் ஒரே படத்தில் நடித்தவர்கள். இதன் பிறகு இருவரும் காதல் வயப்பட்டு 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு பெண்…

Read more

“என்னோடு உல்லாசத்திற்கு வா” சிறைக்கு சென்றும் திருந்தாத நபர்…. பெண்ணின் அதிரடி முடிவால் பரபரப்பு…!!!

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில்…

Read more

“ஜன்னலை திறந்து வைத்து உல்லாசம்” புதுஜோடிகளின் அட்டூழியம்…. பக்கத்துவீட்டு பெண் எடுத்த முடிவு…!!!

ஜன்னலைத் திறந்து வைத்து உடலுறவு கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எதிராக 44 வயதான பக்கத்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த 44 வயதுடைய பெண், அளித்துள்ள புகாரில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் புதுமணத் தம்பதியின் அந்தரங்கத் தருணங்களின்…

Read more

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மனைவிகளை மாற்றி உல்லாசம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சென்னை ஈசிஆரில் உள்ள  பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக  காவல்துறைக்கு  புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,…

Read more

கல்லூரி மாடியில் உல்லாசம்…. வாட்ஸ் அப்பில் வந்த அதிர்ச்சி…. தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்…!!

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்த  வீடியோ வெளியான நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவனும், மாணவியும்…

Read more

Other Story