ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருவது நிறுத்தப்படும்…. எலான் மஸ்க் அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அடிக்கடி விளம்பரங்கள் வருவது விரைவில் சரி செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு, அவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய வருமானம், அதில் காண்பிக்கப்படும் விளம்பரத்தை நம்பியே…

Read more

அமெரிக்காவில் சந்திர புதுவருட விழாவில் துப்பாக்கிசூடு…. 10 பேரை கொன்ற முதியவர் தற்கொலை…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட…

Read more

உடல்நலம் குன்றிய வயதான கணவன்…. சுட்டு கொன்ற மனைவி…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதுள்ள நபர் ஒருவர் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை கவனித்து கொள்ள அவரது மனைவி (76) அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 76 வயதான மனைவி திடீரென…

Read more

இந்தியர் சுட்டுக்கொலை…. கொள்ளையர்கள் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!!

அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா என்ற மாகாணத்தில் டேகோனி என்ற நகர் உள்ளது. இந்நகரில் உள்ள வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த  66 வயதான நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த…

Read more

சிரியாவில் பயங்கர விபத்து…. இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. 16 நபர்கள் பலி…!!!

சிரியா நாட்டில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டு 16 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் அலப்போ என்னும் நகரத்தில் அமைந்திருக்கும் ஐந்து மாடி கொண்ட குடியிருப்பில் 30 நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று…

Read more

அடக்கடவுளே பரிதாபம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி…. உச்சக்கட்ட பதற்றம்…!!!

சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி நிலவை அடிப்படையாகக் கொண்டு லூனார் நியூ இயர் என்று வருடந்தோரும் புத்தாண்டை கொண்டாடு வரு. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் நேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள். அதன்படி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்…

Read more

பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை கைவிடும் மன்னர்…. முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்…!!!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமான விஷயத்தை கைவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா இருவரும் வரும் மே மாதம் ஆறாம் தேதி அன்று…

Read more

தலீபான் கொடி முன்பு புகைப்படம் எடுத்ததால் சர்ச்சை…. மன்னிப்பு கேட்ட ஐ.நா அதிகாரிகள்…!!!

ஐ.நாவின் அதிகாரிகள் தலீபான்களின் கொடிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை ஒன்றரை வருடங்களாக ஆண்டு வரும் தலிபான்கள், பெண்களுக்கு  பல தடைகளை அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐ.நா, தலீபான்களை கண்டித்து வருகிறது. மேலும்,…

Read more

கோவிலுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்ற கொள்ளையர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் கோவிலுக்குள் திருடர்கள் நுழைந்து, உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிராசோஸ் என்னும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம்கர்நாத் என்ற இந்து மக்களின் கோவிலில் தினமும் வழிபாடு நடத்தப்படும். இந்நிலையில்,…

Read more

தலைநகரில் வெடித்த வன்முறை…. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ தளபதி…!!!

பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்,…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…. பிரபல நாட்டில் போலீஸ் தடியடி….!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…

Read more

அனைத்து குரங்குகளையும் கொலை செய்ய முடிவு…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாடு…!!!

சின்ட் மார்டன் என்ற கரீபியன் நாடு, அங்கிருக்கும் வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்ட் மார்டன் நாட்டில் வெர்வெட் இனத்தை சேர்ந்த குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அழித்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகார்கள் அளித்தார்கள்.…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

ஐயோ பாவம்..! 38 புலம்பெயர்ந்தோர்…. நடுக்கடலில் தவிக்கவிட்ட பிரித்தானியா…. பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!!

ஜனவரி மாதம் 2-ஆம் தேதி சிறுபடகு ஒன்று ஆங்கிலக்கால்வாயில் பயணித்துள்ளது. இதைக் கண்ட பிரான்ஸ் கடலோர காவல்படையினர், அந்த படகு மாலை 5.30 மணிக்கு பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்ததை தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரம் கழித்து அந்தப் படகில்…

Read more

அடக்கடவுளே…! வனப்பகுதியில் 4 நாட்கள்…. சிறு துளி கண்ணீர் கூட இல்லை… நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் டெக்சாஸில் பிளான்டர்ஸ்வில்லி என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிறிஸ்டோபர் ராமிரெஸ் என்ற 3 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டு நாயை, பின்தொடர்ந்து சென்று காணாமல் போய் உள்ளார்.  இதனையடுத்து பெற்றோர்கள்…

Read more

அரச குடும்பத்திலேயே அதிக பிரபலமானவர்…. யார் தெரியுமா?… கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம்…

Read more

அந்த நாட்டிற்கு செல்கிறீர்களா?…. எச்சரிக்கை தேவை…. பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!

துருக்கி நாட்டிற்கு சென்ற பிரிட்டன் சுற்றுலா பயணிகளான 51 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் விரும்பி செல்லும் சுற்றுலா தளம் துருக்கி ஆகும். எனினும், கடந்த வருடத்தில் அங்கு சென்ற பிரிட்டன் பெண்கள்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

திபெத் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

திபெத் பிரதேசத்தில் உண்டான பனிச்சரிவில், மாட்டி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நியிஞ்சி என்ற நகரை மெடாக் கவுண்டியுடன் சேர்க்கும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த 17-ஆம் தேதி அன்று திடீரென்று பனிச்சரிவு உண்டானது. வாகனங்கள்…

Read more

பதவி விலகுவதாக அறிவித்த பெண் பிரதமர்…. என்ன காரணம்?… நியூசிலாந்தில் பரபரப்பு…!!!

நியூசிலாந்தின் பெண் அதிபரான ஜெசிந்தா திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா இளம் வயதில் பிரதமரான பெண் என்ற பெருமையை…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பத்திரிக்கையாளர்…. விடுவித்த நீதிமன்றம்…!!!

நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

விமான விபத்துகள்: முதலில் கணவர்(2006)…. அடுத்து மனைவி(2023)…. யாரும் எதிர்பாராத சோக சம்பவம்….!!!!

நேபாளம் தலைநகரான காத்மண்டூவிலிருந்து, பொகாரா நகருக்கு கிளம்பிய விமானமானது கடந்த 15-ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் 5…

Read more

31 வயதில் 57 பிள்ளைகளுக்கு தந்தை…. அமெரிக்க இளைஞரின் மனக்குறை…!!!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் 57 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தும் தற்போது வரை பாலியல் வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கைலே கோர்டி என்ற இளைஞர் விந்தணு…

Read more

மன்னர் சார்லஸ் மீது முட்டையை தூக்கி எறிந்த நபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!!

இங்கிலாந்து மன்னரான சார்லஸின் மீது முட்டையை தூக்கி எறிந்த நபருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் தன் மனைவியான  ராணி கமிலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்து மக்களை…

Read more

1 இல்ல 2 இல்ல… 50 ஆயிரம் வருஷத்துக்கு பின்…. பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்….!!!!

மிகவும் அரிதான பச்சைநிற வால் நட்சத்திரமானது 50 ஆயிரம் வருடங்களுக்கு பின் முதன் முறையாக பூமிக்கு மிக அருகே வர இருக்கிறது. இந்த நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் சென்ற வருடம் மார்ச்சில் கண்டுபிடித்தனர். கடந்த 2022ம் வருடம்…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

லண்டனில் ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…. எப்போது தெரியுமா?…

லண்டனில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ஒரு லட்சம் பணியாளர்கள் பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பானது, பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்த…

Read more

ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

49 வயது நபரை காதலிக்க என்ன காரணம்?…. மனம் திறந்த இளம்பெண்…!!!

அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண் அவரை விட 21 வயது அதிகம் கொண்ட நபரை திருமணம் செய்ய போவது குறித்து கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் வசிக்கும் 28 வயதான கேரல் கே டெரி என்ற இளம்பெண்ணும், 49 வயதுடைய மிட்ச்…

Read more

நடுவானில் பற்றி எறிந்த விமானம்…. பணிப்பெண்களால் உயிர்பிழைத்த 189 பயணிகள்…!!!

சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை…

Read more

ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக்கூடாது…. தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு,…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கிய நாசா…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப…

Read more

பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!

இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே…

Read more

பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும்…

Read more

தோல்வியடைந்த இங்கிலாந்தின் முதல் முயற்சி…. ஏமாற்றத்தில் விஞ்ஞானிகள்…!!!

இங்கிலாந்து நாட்டில் முதல் தடவையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, முதல் தடவையாக ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தது. போயிங் விமானத்தில், ராக்கெட்டை ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பொருத்தி அதில் இணைத்து, கார்ன்வாலில் இருக்கும் விண்வெளி…

Read more

என் தாயின் மரணத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திவிட்டார்…. குற்றம்சாட்டும் இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் தாயின் மரணத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell என்பவர், இளவரசி டயானா தன்னை நம்பிக்கைக்குரியவர் ஆக கருதினார் என்று…

Read more

இளவரசர் ஹாரி குடும்பம் வெளியேற வேண்டும்… அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு…!!!

அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் குடும்பத்தினரை, வெளியேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito என்ற நகரத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு பல…

Read more

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

Other Story