நியூசிலாந்தில் மழை…. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு…. அவசரநிலை அறிவிப்பு ….!!!!!
நியூசிலாந்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்றும் மழை மற்றும்…
Read more