நாட்டின் சுகாதாரத்தை சீரமைக்க…. போராட்டத்தில் குதித்த மக்கள்…. தலைநகரில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டு அரசு கொரோனா காலத்தில் தொற்றினை மிகவும் மோசமாக கையாண்டது. இதனால் ஸ்பெயின் அரசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அன்றிலிருந்து அந்நாட்டின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் எந்தவித சிறந்த சேவையும் அளிக்கப்படவில்லை எனவும் ஊழியர்களுக்கு சரியான…

Read more

இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுபவர்கள்…. குளிரிலிருந்து தப்பிக்க…. சொகுசு கேரவன்களை வழங்கிய கத்தார்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபர்…. வெற்றியை தட்டி சென்ற நிகோஸ்….!!!!

1974 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதி துருக்கி படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த…

Read more

திருமணத்தின் போது…. மணமகனின் முன்னாள் காதலிகள் போராட்டம்…. தகராறில் வருங்கால மனைவி….!!!!

சீனாவின் யுகான் மாகாணத்தில் சென் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6 தேதி மண்டபத்தில் வைத்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம்பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி கொண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கையில்…

Read more

இது என்ன புதுசா இருக்கு!… மனைவி பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டு சிறை…. எங்கு தெரியுமா?….!!!!

மனைவி பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும். அது எங்கே தெரியுமா? நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. மனைவியின் பிறந்தநாளை நீங்கள் மறந்துவிட்டால் முதல் முறை எச்சரிக்கைப்படுவார்கள். அதுவே இரண்டாவது முறை…

Read more

வான் பரப்பில் மர்ம பொருட்கள்…. ‘எனது ஏலியன் நண்பர்கள் நிற்கிறார்கள்’…. எலான் மஸ்க் டுவிட்…!!!

அமெரிக்க வான்பரப்பில் கடந்த சில நாட்களாக மர்ம பலூன்கள் மற்றும் மர்ம பொருட்கள் பறந்து வரும் நிலையில், அதனை அமெரிக்க விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவிற்குள் கடந்த 4-ஆம் தேதி சீன உளவு பலூன் ஒன்று…

Read more

அண்டை நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை…. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு…. மருத்துவ சங்கம் எச்சரிக்கை…!!!

அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80% வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டதால்,…

Read more

நீயுமா..? இரவோடு இரவாக பணிநீக்கம்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்…!!

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஜூம்  உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில்  யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.  ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  பிரபல யுனைட்டெட் ஃபர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ்…

Read more

தொடரும் துயரம்: 34,000 ஐ கடந்த உயிர்பலி…. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று ரிக்டர் அளவில் 7.8, 7.6 அளவில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும்…

Read more

பிரபல நாட்டில் நவீன கொத்தடிமைத்தனம்… 50 மாணவர்களை கொடுமை செய்த இந்தியர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று அதன் 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்கள் 50 பேர் நவீன கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய தூதுரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,…

Read more

Valentines Day: ரோஜாப்பூக்களுக்கு தடை…. கவலையில் காதலர்கள்…!!!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ரோஜா பூக்களை வழங்கி…

Read more

பிரபல பாடகர் சுட்டுக் கொலை… பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் கீரன் ஃபோர்ப்ஸ்(35) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். AKA  என அழைக்கப்படும் அவர் புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொண்டனர். இந்த…

Read more

சீன நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்…. ஆஸ்திரேலியா அரசின் அதிரடி உத்தரவால் பரபரப்பு….!!!!

சீன நாட்டில் தயாரிக்கப்படும் தொலை தொடர்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு கருவிகளை தடை செய்யப்போவதாக அமெரிக்க அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதற்கு காரணம் அமெரிக்க நாட்டில் தொலைதொடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியே ஆகும் என கூறப்பட்டது. அதேபோல் சீனாவின்…

Read more

எந்த நாட்டுக்கு தெரியுமா….? நான்கு வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை…. அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்த வெளியுறவுத்துறை அமைச்சர்….!!!!

அமெரிக்க நாட்டிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்றிட வேண்டும் என அமெரிக்க அதிபர் பைடனுக்கு அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக விசா வழங்குவதற்காக…

Read more

தொடர் நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானையும் விடவில்லை…. பீதியில் மக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க…

Read more

இருதரப்பு உறவை வலுப்படுத்த…. அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் பேச்சுவார்த்தை….!!!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகின்றது. இந்த உறவை மேம்படுத்துவதற்காக ஈரான் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளார். இவரை அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக…

Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்…. போட்டியாளர்களை அதிர வைத்த…. ஜோ பைடனின் அதிரடி அறிவிப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும் அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கின்றார். 80…

Read more

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. கடலுக்குள் இடிந்து விழுந்த ஹோட்டல்…. எங்கு தெரியுமா….?

இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

” மக்களுக்காக பணியாற்ற முடியல”…. இரட்டை குடியுரிமையை துறக்கப் போறேன்…. பசில் ராஜபக்சே அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர். இந்த நிலையில் அந்நாட்டின்…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள்…. பலி எண்ணிக்கை 16,000…. வெளியான தகவல்….!!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். துருக்கியில் மட்டுமே சுமார் 12,000-க்கு அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

Read more

பலப்படுத்தப்பட்ட வான்வெளி பாதுகாப்பு…. அறிவிப்பு வெளியிட்ட வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

பரவும் பறவை காய்ச்சல்…. அழியும் கடற் சிங்கங்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

எலான் மஸ்கின் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கிய கூகுள்…. சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்….!!!!

உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு…

Read more

துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

“2000 ஊழியர்கள் பணி நீக்கம்”…. போயிங் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால்…. ஊழியர்கள் அதிர்ச்சி….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் ஆகும். இந்த நிறுவனம் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலை தொடர்பு சாதனங்கள், ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. இதில் சமீப காலமாக அந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது.…

Read more

முதல்முறையாக…. “தீபாவளிக்கு இதை பண்ணலாம்”…. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீபாவளியை கொண்டாட வேண்டியுள்ளது. அதன்படி பல நாடுகளில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை…

Read more

கார் மீது மோதிய பேருந்து…. 30 பேர் பலி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவண் பிண்டி என்ற பகுதிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தும் காரும் அருகில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

ஜன்னல் இல்லாத இருக்கைக்கு கூடுதல் தொகையா….? பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு படத்துடன் விளக்கம் அளித்த பயணி….!!!!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் பயணியான அனிருத் என்பவருக்கு ஜன்னல் இருக்கைக்காக கூடுதல் தொகையை வசூலித்துள்ளது. ஆனால் அந்தப் பயணிக்கு ஏர்வேஸ் நிறுவனம் பயணத்தின் போது ஜன்னல் இல்லாத இருக்கையையே ஒதுக்கியுள்ளது. இதனால் அந்த பயணி கூடுதல் தொகை கொடுத்தும் ஜன்னல்…

Read more

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி நீக்கமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த போரின் தலைமை தளபதியாக ஓலக்சி ரெஸ்னிகோ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் எனவும்…

Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்த டெல் நிறுவனம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலகளாவிய பல்வேறு கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக செலவு செலவுகளை குறைப்பதற்கும் வீழ்ச்சியை சமாளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அதில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்து இருக்கின்றது. டெல்…

Read more

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. கருகிய வனவிலங்குகள்…. அணைக்க போராடும் போர் விமானம்….!!!!

சிலி நாட்டில் கடுமையான வெப்ப காற்று வீசி வருகின்றது. இந்த வெப்பக் காற்றினால் அந்நாட்டில் உள்ள காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இதுவரையில் 2 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி நாசமாகியது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிகாகோ நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மலமளவென ஆலை முழுவதும் பரவியதால்…

Read more

“உண்மையான நண்பன் நீங்கள்தான்”…. உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. நன்றி தெரிவித்த துருக்கி….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் ஹடாய், ஓஸ்மானியே, அதியமான், மாலத்தியா, அதானா மற்றும் தியர்பாகீர் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை…

Read more

5 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. தொடர் அதிவுகளால்…. மீட்பு பணிகளில் தொய்வு….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Read more

நேபாள விமான விபத்து…. முதற்கட்ட விசாரணையில்…. வெளிவந்த தகவல்கள்…!!!!

நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி…

Read more

திடீர் நிலச்சரிவு…. 36 பேர் பலி…. பெருவில் சோகம்….!!!!

பெரு நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் கிராமங்களுக்குள் செல்லும் பாலங்களும் பாசன கால்வாய்களும் சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலச்சரிவு ஏற்படும் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க…

Read more

2ஆம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்…. பீதியில் துருக்கி மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை…

Read more

மொத்தம் 32 விருதுகளா….!!! சாதனை படைத்த அமெரிக்க பாடகி….!!!!

உலக அளவில் இசைக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமான ஒன்று கிராமிய விருது ஆகும். அதாவது திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதே போல தான் இசைக்கு கிராமிய விருது. அந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான கிராமிய விருதுகள்…

Read more

பிரசித்தி பெற்ற புத்தகோவிலில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் நகரில் பிரசித்தி பெற்ற புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் சிறந்த முறையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்த கோவிலில் திடீரென தீ…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. 4000 கடந்த பலி எண்ணிக்கை…. தவிக்கும் மக்கள்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

“துருக்கி சிரியா நிலநடுக்கம்”…. தேசிய பேரிடர் மீட்பு குழுவை…. துருக்கிக்கு அனுப்பும் இந்தியா….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

நிலநடுக்கத்தால் ஊருக்குலைந்த…. 2200 ஆண்டுகள் பழமையான காஜியாண்டெப் கோட்டை….!!!!

சிரியாவில் ஒரு பரந்த நிலப்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுகமானது ரிட்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டின் நேரப்படி அதிகாலை சுமார் 4.17 மணிக்கு காஜியாண்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க…

Read more

இந்தியாவிற்கு வரும் போப்பாண்டவர்…. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர் ஆவார். இந்நிலையில் போப் ஆண்டவர் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தனது பயணத் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல்…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. மதிப்பீடு வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3:20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

Read more

உலகை உலுக்கும் துயரம் – 1300 பேர் பலி…. துருக்கி விரைந்த இந்திய மீட்பு படை..!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில்…

Read more

ஹிஜாப் போராட்டம்…. கைதானவர்களுக்கு பொது மன்னிப்பு…. ஈரான் மதத் தலைவரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாசா அமினி என்ற பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்நாட்டில்…

Read more

Other Story