மீண்டும் தலைப்பு செய்தியாக மாறிய உளவு பலூன்! இந்தியாவின் பக்கத்தில் பறந்த அதிர்ச்சி!

சில நாட்களுக்கு முன்பு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய பலூன் விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜனவரி 2022 ஆம் ஆண்டு அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவிலும் மர்ம…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. கட்டுமான ஊழலில் 184 பேர் கைது…. விசாரணையில் நீதித்துறை….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள்…. கண்டுபிடித்த அசத்திய பெரு நாட்டின் ஆய்வாளர்கள்….!!!!

பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து…

Read more

நாயுடன் காணாமல் போன…. மலைப்பாதை வீரரின் உடல் மீட்பு…. விசாரணையில் போலீசார்….!!!!

ஸ்காட்லாந்து நாட்டில் கைல் சம்ப்ரூக் என்ற மலைப்ஏறும் வீரர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தனது நாயுடன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு மலை ஏறுவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரும் அவருடைய நாயும் எதிர்பாராத விதமாக காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் கடந்த…

Read more

கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு…. வேளாண் கொள்கை குறித்து…. தீவிர ஆலோசனையில் வடகொரிய அதிபர்….!!!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளை பதற்றமடைய செய்து வருகின்றது. இவ்வாறான போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தலைமைபடுத்துதல் போன்ற சிக்கலில் இருக்கும் வடகொரியாவிற்கு கொரோனா தொற்று பேரடியாக அமைந்தது. அதன் பின்…

Read more

2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில்…. பிரம்மாண்ட பேஷன் ஷோ…. காரணம் என்னென்னு பாருங்க….!!!!

இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோ உலக அளவில் பிரபலம் அடைந்தது. மேலும் இது டாப் 4 பேஷன் ஷோகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலான் பேஷன் ஷோ மிலான் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.…

Read more

கடற்பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு…. 59 பேர் பலி…. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடியும் உள்நாட்டு போரில் இருந்து தப்பிப்பதற்கும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் அடிக்கடி விபத்தையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவை…

Read more

புரட்டி எடுக்கும் பனிப்புயல்…. இருளில் தவிக்கும் மக்கள்…. நிலைகுலைந்த அமெரிக்கா….!!!!

புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பம், குளிர், மலை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பனிப்புயல் காரணமாக அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும்…

Read more

மலைப்பாங்கான பகுதியில்…. விழுந்து நொறுங்கிய ஆம்புலன்ஸ் விமானம்…. அமெரிக்காவில் கோர விபத்து….!!!!

அமெரிக்க நாட்டில் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி என மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளது. இதனால்…

Read more

இதுக்கு மேலே நகர்ந்தால் அவ்வளவுதான்..! சீன கடல் பகுதியில், அமெரிக்காவின் போர் விமானம்.. ஓடஓட விரட்டிய சீனா..!!!

சீன கடல் பகுதியில் பரந்த அமெரிக்க விமானத்தை சீனா விரட்டி அடித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த பி-8 ரக விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனை கவனித்த சீன விமானப்படை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்ததுள்ளது. மேலும் அமெரிக்க…

Read more

டெல்லி தேநீர் கடையில் ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்..!!!

டெல்லி சாலையோர கடையில் ஜெர்மன் அதிபர் தேநீர் அருந்திய புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால் இந்தியாவில் இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின் மூத்த…

Read more

உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள் கொடுத்த போலாந்து ! கோபத்தின் உச்சத்தில் போலாந்தை கதறவிட்ட புதின்..!!!

உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

Read more

“போர் விமானங்களை வழங்க நாங்கள் தயார்”…. உக்ரேனுக்கு ஆதரவாக களமிறங்கிய டென்மார்க்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இந்த போர் தொடர்ந்து நீடித்து கொண்டே செல்கின்றது. இதில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி…

Read more

உக்ரைனுக்கு உதவியதால்…. போலந்திற்கு பெரிய ஆப்பு வைத்த ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருட நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்கரனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது.…

Read more

பிரபல மாடல் அழகி கொலை…. மூன்று துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்….!!!!

சீனாவில் ஹாங்காங் பகுதியில் அபி சோய் என்ற மாடல் வசித்து வந்தார். இவர் ஒரு சர்வதேச மாடலாக இருந்தார். மேலும் இவர் பாரிஸில் நடந்த எலி ஸ்ப்ரிங் சம்மர் 2023 ஹார்ட் கோச்சர் ஷோ வில் பங்கேற்றத்திலிருந்து மிகவும் பிரபலமானார். கடந்த…

Read more

சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி…. பலூசிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள், இலக்கு வைத்த தாக்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ரக்னி சந்தையில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில்…

Read more

திடீரென காணாமல் போன லடாக்! பதறிய அதிகாரிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!!

லடாக்கில் அதிகப்படியான பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் ஒரு ஆள் உயரத்திற்கு பனி தேங்கி நிற்கிறது. இதனை அதிகாரிகள் கனரக வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

Read more

கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்…. பிரான்சில் நடந்த பயங்கரம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் எவிக்நோன் என்ற பகுதியில் 57 வயதான பெண் ஒருவர் தனது நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அந்த பெண்மணியை கட்டி அணைத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சித்துள்ளார். இதனால் அந்த பெண்மணி…

Read more

போரை முடிவுக்கு கொண்டு வர…. 12 அம்ச அமைதி பேச்சுவார்த்தை திட்டம்…. சீனா விரையும் பிரான்ஸ் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய பேச்சு…

Read more

“உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்”…. போராட்டத்தில் குதித்த பொதுமக்களால்…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில்…

Read more

திடீரென அதிர்ந்த பூமி.. நடுக்கத்தில் மக்கள் ! ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை.. மிரட்டல் விடுக்கும் வடகொரியா..!

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு தொலைதூர ஏவுகணைகளை சோதனை நடத்தியது. கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. கொரியா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் நீண்ட நாட்களாகவே பதட்டமான சூழல் இருந்து வருகிறது. தென்கொரியா, வடகொரியா…

Read more

“இனி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் காதலர்களுக்கு கொண்டாட்டம் தான்”…. வந்தாச்சு “Remote kissing device”…. அசத்திய சீனர்….!!!!

சீன நாட்டில் ஜியான் ஜாங்ளி என்ற நபர் Remote kissing device என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளார். இந்த சாதனம் தொலைதூர காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்ள பயன்படுமாம். இந்த கிஸ்ஸிங் சாதனத்தில் ஒரு ஜோடி சிலிக்கான் உதடுகள் கொடுக்கப்படும். அதில்…

Read more

பாடசாலைக்கு அருகே வந்த கரடி குட்டி…. பிடிக்க முயன்ற வனத்துறையினர்…. பின் நேர்ந்த சோகம்….!!!!

அமெரிக்க நாட்டில் இடாஹோ என்னும் பகுதியில் விக்டர் பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு அருகே கரடி குட்டி ஒன்று இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது ஒரு வயது நிரம்பிய கரடி குட்டி…

Read more

இது மட்டும் கடலில் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து வரும்… அதிர்ச்சி தகவல்..!!!

கடலில் மிதக்கும் ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுவது கடல் நீரோட்டம் ஆகும். காற்று, கடல் நீரின் அடர்த்தி, பூமியின் சுழற்சி போன்றவற்றால் கடல் நீரோட்டம் உருவாகும். கடல் நீரோட்டத்தில் இருவகையான நீரோட்டம் உள்ளது. அதில்…

Read more

இனி நோய் கிருமிகளுக்கு Bye! ஆச்சர்யமூட்டும் புதிய கண்டுபிடிப்பு..!!!

தாவரத்திலிருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாள்தோறும் புதுவித நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தகைய கிருமிகளில் இருந்து சிறந்த முறையில் மக்களை பாதுகாக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள்…

Read more

போர் நிறுத்த அழைப்பு…. சீனா அதிபரை சந்திக்க விரும்பும் உக்ரைன் அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது போரை…

Read more

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தயார்…. அறிவிப்பு வெளியிட்ட ஜில் பைடன்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் கடைசி கட்டமாக அவர் கென்யா சென்றுள்ளார். அங்கு நைரோபியில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது அவர் கூறியதாவது “அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ…

Read more

இவருடைய டார்கெட் முதியவர்கள் தான்…. பல கோடி ரூபாயை சுருட்டிய இந்தியா வம்சாவளி நபருக்கு…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூல் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியாவில் இயங்கி வரும் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றியுள்ளார். மேலும் இதன் மூலம்…

Read more

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்..! நிலமெல்லாம் ரத்தம், அலறல் சத்தம்..!!!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுகங்கள் ஏற்பட தொடங்கியன. மீட்பு படையினர் தொடர் நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான…

Read more

ALERT: பூமியின் அடியில் ஏற்பட்ட மாற்றம்… எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் அழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரத்தை தாண்டிய நிலையில் இன்னும் கூட அவ்வபோது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதனால்…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 50,000 மக்கள் சாவுக்கு காரணம் இவர்கள் தான்.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!!

துருக்கி நிலநடுக்கத்தின் பெரும் சேதத்திற்கு உறுதியற்ற சட்டவிரோத கட்டிடங்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டை கட்டட ஒப்பந்ததாரர்கள் 171 பேருக்கு எதிராக கைதுவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கி சிரியா எல்லையில் கடந்த ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில்…

Read more

மக்களே உஷார்.! அதானியால் 23,000 கோடியை இழந்த LIC.. முழு விபரம்..!!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு எதிரொலியால் எல்ஐசி ஒரே மாதத்தில் 23 ஆயிரம் கோடியை…

Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தவரை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த கும்பலால் பரபரப்பு..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல யூடியூபர் தாவூத் அகுண்ட்சாடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம்…

Read more

மோடி போன்ற பிரதமர் கிடைத்திருந்தால் நாங்களும் உச்சத்தில் இருந்திருப்போம்…. பாகிஸ்தான் இளைஞரின் விருப்பத்தை பாருங்கள்….!!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அந்நாடுகளில் உள்ள மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

பைசாபாத்தில் திடீர் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து கிழக்கில் 273 கிலோ மீட்டர் தொலைவிலும் 180 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாகவும் ரிக்டர் அளவில் 4.3 ஆகவும் பதிவாகியுள்ளது என…

Read more

அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!!!

பப்புவா நியூ கினியா பகுதியில் நியூ பிரிட்டன் தீவு கூட்டம் அமைந்துள்ளது. இந்த நியூ பிரிட்டன் நகரில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் ரிக்டர் அளவில் 6.5 ஆகவும்…

Read more

ரஷ்யா மீது விதிக்கப்பட இருக்கும் பொருளாதார தடைகள்…. அதிரடி முடிவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு முற்றிலுமாக உருகுலைந்துள்ளது இதனை சரி செய்வதற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உக்கிரேனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க…

Read more

போரை நிறுத்த சீனாவின் வலையில் விழும் உக்ரைன்..! அதிர்ச்சியில் மக்கள்..!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படை போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

Read more

ரஷ்யா பக்கம் சாயும் சீனா – அதிபர் ஜோ பைடன் காரசாரம்..!!!

உக்ரைன் போரில் சீனா ரஷ்யா பக்கம் சாய்வதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றோடு 367 நாள் ஆகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கிரைனுக்கு…

Read more

சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

வேகமாக பரவும் காட்டுத்தீ…. 2000 ஏக்கர் தீயில் கருகி நாசம்…. போராடும் தீயணைப்பு வீரர்கள்….!!!!

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா ஆகும். இங்கிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் பினாரஸ் டி மயாரி என்ற மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் நன்கு வளர்ந்த காட்டு மரங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த 18ஆம் தேதி…

Read more

உலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்…. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. ஜப்பானில் பதற்றம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில்…

Read more

ஓர் ஆண்டை எட்டிய உக்ரைன் போர்…. உயிரிழந்த வீரர்களுக்கு…. அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்களும் வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கின்றது. மேலும் இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து…

Read more

முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளருக்கு வைக்கப்பட்ட குறி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 26 வயதான மரவியா மாலிக் என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் அந்நாட்டில் உள்ள திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றார். இந்நிலையில்…

Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு…. நடனமாடிய பாகிஸ்தான் நடிகை…. வைரலாகும் வீடியோ….!!!!

கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்று தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரன் உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன்…

Read more

சுட்டுவீழ்த்திய சீன உளவு பலூன்.. உண்மையை மறைக்கும் அமெரிக்கா..!!!

சுட்டி வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய தகவலை பகிர அமெரிக்கா மறுத்துவிட்டது என சீனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த நான்காம் தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்க…. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரபல நாட்டு அதிபருடன் விவாதம்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டின் வீரர்கள் முன் “இந்த ஆண்டும் நம்மை யாராலும் வெல்ல முடியாது. நமக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே போகின்றது” என சூளுரைத்தார்.…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு இந்த சலுகை உண்டாம்…. ரஷ்யா அறிவித்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கோங்க….!!!!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா…

Read more

Other Story