லியோனஸ் மெஸ்ஸியின் உயிருக்கு ஆபத்தா….? அச்சத்தில் ரசிகர்கள்….!!!!

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸி. இவருடைய மனைவியின் குடும்பத்திற்கும் சொந்தமான பல் பொருள் அங்காடி ஒன்று ரோசாரியோ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் தாக்குதல்…

Read more

ஒரு மாதமாக…. அமேசான் காட்டில் சிக்கித் தவித்த நபரின் நிலை என்ன….? ஆச்சரியத்தில் குடும்பத்தினர்….!!!!

பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய…

Read more

கண்டிப்பா வெளிய வராதீங்க!.. என்னவேனா நடக்கலாம்..! மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் நெவாடா நகரில் வீசி வரும் கடும் பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி புயலால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பனி காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வாகனங்கள் மற்றும் சாலைகளில்…

Read more

திடுக்கிடும் தகவல்..! அபாய நிலையில் அந்த நாடு.. மரண பீதியில் மக்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நேற்று அதிகாலை 2.35 பணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம்…

Read more

அடுத்தடுத்து தாக்கும் தொடர் ஆபத்து!.. அழிவின் விளிம்பில் மக்கள்.. அரசு எச்சரிக்கை..!!!

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டானது. தென்மேற்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்…

Read more

ஒரு நாள் வாடகை ரூ.82 லட்சமா…?…. உலகின் ஆடம்பரமான நட்சத்திர விடுதி…. எங்கு உள்ளது தெரியுமா….?

துபாய் என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும் அந்த வகையில் துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 70 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா செல்வதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை…

Read more

அடக்கடவுளே….!! ராணுவ வீரர்களுக்கே உணவு இல்லையா….? சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தான்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனை சரி செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் அரசு…

Read more

ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை…. பலியான கிளர்ச்சியாளர்கள்…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 9 மீனவர்களின் கதி என்ன…? இந்தோனேசியாவில் பரபரப்பு….!!!!

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று மீனவர்கள் தங்களுடைய படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசியதோடு அலையின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரையை அடையுமாறு அந்நாட்டின்…

Read more

தீவிரமடையும் போர்…. ராணுவ உதவி குறித்து…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகள் ராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யாவிற்கு எதிராக…

Read more

“ரஷ்யாவிற்கு இதை செய்தால்”…. விளைவு மோசமாக இருக்கும்…. சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆவார். இவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகள்…

Read more

நேருக்கு நேர் மோதிய 2 ரயில்கள்…. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

3 நாடுகளில் மட்டும் முடக்கம்.. பழிவாங்குகிறதா ட்விட்டர்..!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். ட்விட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி பிரபலமான…

Read more

அமெரிக்கா ஒன்னும் உலகின் ATM மையம் இல்லை… அதிர வைக்கும் நிக்கி ஹாலே..!!!

உலகின் ஏடிஎம் மையமாக அமெரிக்கா இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிக்கி ஹாலே கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட…

Read more

கடல் அலையில் தோன்றிய முகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

இங்கிலாந்து நாட்டில் இயன் ஸ்பரோட் என்ற 41 வயதான நபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதிலிருந்து வெளிவருவதற்காக அவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாற்றிக் கொண்டார். இதனை அடுத்து…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு!… ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்! இங்கிலாந்து எடுத்த..!!!

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கீரை, தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலி, காலிஃப்ளவர் உள்ளிட்டவைகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி,…

Read more

தமிழகத்தைச் சேர்ந்தவரை…. சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா போலீஸ்காரர்கள்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் நேற்று சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 28 வயதுள்ள துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடிக்க நெருங்கி…

Read more

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. ஆப்கானிஸ்தானில் பதற்றம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நகரில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 82 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

Read more

மரண பீதியை கிளப்பும் ஆய்வாளர்கள்!! மார்ச் முதல் வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்..!!!

வருகின்ற மார்ச் முதல் வார இறுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என நெதர்லாந்தை சேர்ந்த சூர்ய குடும்ப வடிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிரகங்கள் ஒருங்கிணைவதால் வரும் மார்ச் இறுதி வாரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சூரிய…

Read more

ஒரு அங்குல நிலத்திற்கு போர் தொடுத்தால் பதிலடி நிச்சயம்!… பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..!!!

போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமைதியை விரும்பும் தங்களின் நாட்டின் மீது போரிட்டாலோ தாக்குதல் நடத்தினாலோ தாங்கள் விடமாட்டோம் என்றும் தங்கள் தேசத்தில்…

Read more

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” அதானிக்கு நடந்த அதிசயம்! ஒரே நாளில் உச்சம் தொட்ட பங்குகள்..!!!

தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் அதானி குழும பங்குகள் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. அதானி குழுமம் பங்கு சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்கு சந்தையில் அதானி…

Read more

சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்!.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சீனாவில் சென் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டிருந்த மூன்று சவ பெட்டியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் சவப்பெட்டிக்குள் இருந்த எலும் ஓடுகளை அகற்றிவிட்டு மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் சென். இது…

Read more

ஜ.எஸ்.கே.பி தீவிரவாத அமைப்பின் தளபதிகள் சுட்டுக்கொலை…. தலிபான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில்…

Read more

2 லட்சத்து 18 கோடியா….!!! துருக்கியின் சேதம் மதிப்பை…. வெளியிட்ட உலக வங்கி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அது மட்டுமல்லாமல் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

மிகப்பெரிய ஆபத்தில் ரஷ்யா! திடீரென குறைந்த ஆண்களின் எண்ணிக்கை – உக்ரைன் போரால் நடந்த..!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய சில நாட்களை அடுத்து ரஷ்யாவில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கினர். இதை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஆண்கள் கட்டாயமாக போருக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் ரஷ்யாவில் இருந்து…

Read more

வட கொரியாவில் தொடரும் கடும் உணவு பஞ்சம்.. உணவு குறைவாக சாப்பிட அறிவுறுத்தல்..!!!

வடகொரிய உணவு நிலைமை மோசம் அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிங் ஜோ உன் அவச ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயின் வளர்ச்சிக்கு சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான…

Read more

இந்த சாதனங்களில் இருந்து…. “டிக் டாக்” ஆப் நீக்கம்…. கனடா அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கனடா நாட்டில் இணைய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதனால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக் டாக் ஆப்பை அதிகாரப்பூர்வமான மின்னணு சாதனங்களில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சி.என்.என் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

3வருடங்களாக முகக்கவசம்… அணிந்து சாதனை செய்த மக்கள்.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்குப் பிறகு முக கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கினர். அந்த வகையில் ஹாங்காங் நாடுகளும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியது. தற்போது…

Read more

“டிக் டாக் லைவ்”வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு…. ஸ்பெயினில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டில் செரியா மாகாணத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் டிக் டாக்கில் தனது நான்கு நண்பர்களுடன் லைவ் ஸ்ட்ரீமிங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் அதிக பார்வையாளர்களை பெறும் நபரே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்தது.…

Read more

சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

Best worker க்கு ஏற்பட்ட worst சம்பவம் – அதிரடி காட்டிய கூகுள்…!!!

சிறந்த பணியாளர் விருது வாங்கிய நபரை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ட்விட்டரில் மொத்த ஊழியர்களை 10% பேரை பணி நீக்கம்…

Read more

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து…. 61 பேர் பலி…. 30 பேரின் நிலை என்ன….? இத்தாலியில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கியில் வசித்து வந்தனர். சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பேரழிவை சந்தித்த துருக்கியில் இருந்து இவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு படகில் பயணித்துள்ளனர். இந்த படகு…

Read more

சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தல் வேட்டையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே…

Read more

“40 கோடி அமெரிக்க டாலர்கள்”…. நிதியுதவி ஒப்பந்தம் மேற்கொள்ள…. உக்ரைன் விரைந்த சவுதி வெளியுறவு மந்திரி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஆயுதங்களை…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு…. விரைந்த எகிப்து வெளியுறவு மந்திரி….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 தொழிலாளர்கள் பலி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை சுற்றி வளைத்துள்ளனர்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

உக்ரைனை அடித்து நொறுங்கிய ரஷ்யா!.. கட்டிடங்கள் தரைமட்டமான கோர காட்சி..!!!

உக்ரனை அடித்து நொறுக்கி அடி பணிய வைப்பது, அரசியல் ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்பு இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணை தாக்கல் மேற்கொண்டு…

Read more

திடீரென கொதித்தெழுந்த துருக்கி மக்கள்! மைதானம் முழுக்க பறந்த பொம்மைகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில்…

Read more

2023ல் பெரும் இழப்பு!.. அதானி, அம்பானி, தமனி மும்மூர்த்திகளின் பெரும் வீழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டில் அதானி, முகேஷ் அம்பானி, ராதாகிஷன் தமனி ஆகிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிண்டன் பர்க் அறிக்கை எதிரொலியால் கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

6 மாசம் லீவு… 4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்கத்தான் ஆளில்லை!

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்க வேலை தேடுவது? என்ற மன உளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம்…

Read more

புதின் தனது நண்பரால் கொல்லப்படுவார்! ஜெலன்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சி..!!!!

ரஷ்யா அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஓராண்டை கடந்தும் உக்கரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்றும் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உக்கரைன்…

Read more

“துருக்கி அரசே ராஜினாமா செய்”…. கால்பந்து ஸ்டேடியத்தில் கோஷமிட்ட துருக்கி மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரங்களிலிருந்து இன்னும் அங்குள்ள…

Read more

அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்தம்…. அதிபர் வேட்பாளரான நிக்கி ஹாலேவின் அதிரடி அறிவிப்பு….

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின் ஆளுநராக இரண்டு…

Read more

உலகில் 2வது மிகப்பெரிய கப்பல்!.. 3200 கிமீ பயணம், இயற்கை சவால்களை தாண்டி வெற்றி..!!!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த நீர் வழி சொகுசு கப்பலான தனது 50 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திப்ருகார் சென்றடைகிறது. உலகின் மிக நீளமான நீர்வழி கப்பலான எம்.வி.கங்கா விலாஸ் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வரணாசியில் இருந்து பிரதமர்…

Read more

GOOGLEல் தொடரும் பணிநீக்கம்!.. ரோபோக்களையும் விட்டுவைக்காத ஆச்சரியம்..!!!!

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ஊழியர்களை தொடர்ந்து 100 ரோபோக்களையும் பணிநீக்கம் செய்து உள்ளனர். உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி…

Read more

போதைப் பொருள் வழக்கு…. பிரபல ராப் பாடகருக்கு…. கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்….!!!!

அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் கோடக் பிளாக் ஆவர். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் காரிலிருந்து 31 ஆக்ஸிகோடான் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…

Read more

பேரழிவில் அமெரிக்கா! 1.20 லட்ச மக்களுக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி தகவல்..!!!

அமெரிக்கா மாகாணத்தை புரட்டி போட்ட பயங்கர பனிப்புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனி புயல் அந்த மாகாணத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக…

Read more

யுக்தியை பயன்படுத்தி…. புதிய லோகோவை அறிமுகப்படுத்திய நோக்கியா நிறுவனம்….!!!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் பழமையான மற்றும் பெருமையான நிறுவனம் நோக்கியா தான். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பின்லாந்தில் உள்ளது. தற்போது சீனா மற்றும் ஜப்பான் வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் nokia பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நோக்கியா…

Read more

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. விரிசல் விட்டிருந்த கட்டிடங்கள் தரைமட்டமானது….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

Other Story