வெறுப்புணர்வின் உச்சம்…. ஆறு வயது சிறுவனுக்கு 26 கத்தி குத்து…. முதியவரின் வெறி செயல்….!!

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் ஜோசப் என்பவர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

அமெரிக்கா வர முயன்ற அகதிகள்…. பேருந்து கவிழ்ந்து விபத்து…. 16 பேர் பலி….!!

அமெரிக்கா செல்ல விரும்பும் அகதிகள் மெக்சிகோ வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மெக்சிகோ எல்லை பகுதியில் தீவிர சோதனைக்கு பிறகு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மற்றும் நபர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலரும் சட்டத்திற்கு புறம்பாக…

Read more

வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும்  போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள்…

Read more

வங்கியில் செலுத்த வேண்டிய 1.71 கோடி…. வேனுடன் அபேஸ் செய்த டிரைவர்…. அதிகாரிகள் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்று பணத்துடன் சென்று கொண்டிருந்தது. 1.71 கோடி ரூபாய் பணத்துடன் சென்று கொண்டிருந்த அந்த வேன் வங்கிக்கு வராமல் இருந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்ததில் வேன் ஓட்டுநர் அந்த…

Read more

டொனால்ட் டிரம்ப் காலமானார்…. எக்ஸ் தளத்தில் வெளியான செய்தி…. வதந்தியால் ஷாக் ஆன மக்கள்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குறித்து சர்ச்சையான தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மகன் டான் டிரம்ப்பின் சமூக எக்ஸ் வலைத்தளம் மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவரது…

Read more

இந்த கலர்லயும் புறா இருக்கா… ? நீங்க பார்த்து இருக்கீங்களா….? வைரலாகும் புகைப்படம்….!!

புறாக்கள் உலகம் முழுவதிலும் காணப்படும் பறவையாகும். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் புறா ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம் அது நாம் எப்போதும் பார்க்கும் சாம்பல் நிற புறா போன்று இல்லை. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தென்பட்ட இந்தப்…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!

பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்…

Read more

மாயமான போர் விமானம்… விலையோ 80 மில்லியன் டாலர்…. அதிர்ச்சியில் அமெரிக்க அரசு….!!

அமெரிக்காவின் போர் விமானம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விமானப்படையில் அதிநவீன போர் விமானங்கள் பல இடம்பெற்றுள்ளன அதில் f35 ரக விமானம் தென் கரோலினா கடலோரப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும்…

Read more

விமான கண்காட்சி…. சாகசத்தில் நிகழ்ந்த விபத்து…. இருவர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவில் உள்ள நேவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பல விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் நடந்த சாகசத்தை முடித்துவிட்டு விமானங்கள் தரையிறங்கிய போது இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானங்கள் நொறுங்கி…

Read more

அதிபர் ஆனார் தர்மன் சண்முகரத்னம்…. பதவி பிரமாணம் செய்து வைத்த நீதிபதி….!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் நேற்று அதிபராக பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுரேஷ் மேனன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் அதிபரான ஹலீமா யாகூபின் பதவிக்காலம்…

Read more

மெத்தையில் படுத்தபடி மொபைல்….. ஜெயித்தால் பட்டத்தோடு 88,000 ரூபாய்…. வினோதமான போட்டி….!!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் சோம்பேறி குடிமகன் என்ற பட்டத்தை வெல்ல முடியும். என்ன போட்டி என்றால் இதில் கலந்து கொள்பவர்கள் 24 மணி நேரமும்…

Read more

செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை…. 47 வருடம் கழித்து விடுதலை….!!

1975 ஆம் வருடம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவர் தனது தோழியுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து சிறுமி புகார் அளித்து அந்த…

Read more

சீன பெருஞ்சுவர் சேதம்….. 2 பேர் கைது….!!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்டதாகும். இந்த சீன பெருஞ்சுவரானது உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக 1987 ஆம் வருடம் யுனெஸ்கோவால் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு இடத்தில் இடைவெளி…

Read more

ஜி20 உச்சி மாநாடு….. பைடன் பங்கேற்பது உறுதி….. வெள்ளை மாளிகை தகவல்…..!!

இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உறுப்பு…

Read more

“G20 உச்சி மாநாடு” அமெரிக்க அதிபர் பங்கேற்பதில் சிக்கல்…. ஜில் பைடனுக்கு கொரோனா….!!

இந்த வருடத்திற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சீனா அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட…

Read more

நோட்டோ நாட்டு எல்லையில் ட்ரோன் தாக்குதல்…… ரஷ்யா தான் காரணம்…. உக்ரைன் குற்றச்சாட்டு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதனால் அவ்வப்போது இரண்டு நாடுகளும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் டான்யூப் ஆற்றின்  துறைமுகத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது ருமேனியா நாட்டின் எல்லைக்குள் அந்த ட்ரோன்…

Read more

மாடல் அழகி மரணம்…. பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா….? ஒப்பனை நிபுணர் கைது…..!!

அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் 2011 ஆம் வருடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையினால் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து…

Read more

கருப்பின கர்ப்பிணி மீது துப்பாக்கி சூடு….. அமெரிக்க காவல் அதிகாரியின் செயல்…..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் வசித்து வந்தவர் கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயதான டாகியா.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரிடம் குற்ற விசாரணை மேற்கொள்ள…

Read more

35% சம்பள உயர்வு வேண்டும்…… மருத்துவர்கள் போராட்டம்….. அரசு எடுத்த முடிவு….!!

பிரிட்டனை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு கூடுதலாக 35 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதில் அரசுடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று,…

Read more

“அதிபர் தேர்தல்” ட்ரம்புடன் 90% உடன்பாடு உண்டு – இந்திய வம்சாவளியினர்

அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் அவர்களும் குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதேபோன்று அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக…

Read more

1 லிட்டர் பெட்ரோல் 305 ரூபாயா……? அவதிப்படும் மக்கள்….. சமாளிக்க தவிக்கும் அரசு….!!

பாகிஸ்தானில் சமீப நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 280க்கு விற்கப்பட்ட…

Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்….. தமிழ் வம்சாவளியினர் வெற்றி…..!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதுடைய தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலீமா யாக்கோபின் ஆறு வருட பதவிக்காலம் வருகின்ற 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு…

Read more

இளம் பெண் கூட்டு பலாத்காரம்…. “நீங்க குடிக்காதீங்க பிரச்சனைல சிக்காதீங்க” பிரதமர் கணவரின் சர்ச்சை கருத்து…..!!

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவரது கணவர் ஆண்ட்ரியா கியாம்புருனோ   சமீபத்தில் அந்நாட்டின் சிசிலி நகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற நிகழ்ச்சியை நடத்தி…

Read more

“எச்சரித்தும் கேட்கல” போர் பயிற்சியில் தென்கொரியா…… வடகொரியாவின் அதிரடி செயலால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்…..!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி செய்து வருகிறது. இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா…

Read more

பாக்-ல் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….. பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் அதிரடி….!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குரிய 49 பேரை கைது செய்தனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும்…

Read more

X-ல் இனி இதுவும் பண்ணலாம்….. எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு….. குஷியான பயனர்கள்…..!!

கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்படுத்தினார். சமீபத்தில் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை மாற்றி அமைத்தார். அதன் மூலம் ட்விட்டர் X என்று மாற்றப்பட்டது. எக்ஸ் தளம் சூப்பர் ஆப்-பாக செயல்படும்…

Read more

திடீர் தீ விபத்து…. நெருப்பால் சூழ்ந்த கட்டிடம்…. 15 பேர் பலி…..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் இரண்டு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை செயல்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடம்…

Read more

“இந்து பாரம்பரிய மாதம்” அமெரிக்காவின் அறிவிப்பு…. குஷியில் இந்துக்கள்….!!

அமெரிக்காவின் தென் கிழக்கில் அட்லாண்டாவை தலைநகரமாகக் கொண்ட மாநிலம் ஜியார்ஜியா. இந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி இந்து மதத்திற்கு எதிரான செயல்களையும் விரோத சிந்தனைகளையும் கண்டிக்கும் விதமாகவும் இந்துஃபோபியா என்ற இந்து மதம் குறித்து…

Read more

“தோஷகானா வழக்கு” இம்ரான் கான் மனைவிக்கு ஜாமின்….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீவிக்கு எதிராகவும் தோஷகானா வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது அரசுக்கு கிடைத்த சங்கிலி, காதணி, இரண்டு மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை பூஷ்ரா பீவி வைத்துக் கொண்டதாகவும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் மீது…

Read more

“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!

இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி…

Read more

உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது.…

Read more

பிரதமர் மோடி – பிரதமர் ஹசீனா….. இருதரப்பு சந்திப்பு நிகழும்….. நம்பிக்கையுடன் கூறும் வங்கதேச துணை உயர் ஆணையர்…..!!

இந்த வருடம் இந்திய தலைமையில் ஜி20 மாநாடு நடைபெறுகின்றது, செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வைத்து உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்…

Read more

இனி பள்ளிகளில் NO பர்தா….. பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு….!!

பிரான்சில் பொது கல்வியில் பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கி அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு 19ஆம் நூற்றாண்டு சட்டங்கள் தடை விதித்தது. மேலும் முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ந்து வருவதை கையாள வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பள்ளிகளில்…

Read more

“ஹவாய் காட்டுத்தீ” 114க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை…. தொடரும் மீட்பு பணிகள்….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் ஏற்பட்ட காட்டு தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அப்பகுதியில் பரவத் தொடங்கிய காட்டுத்தீக்கு 19000 வீடுகள், கடைகள் 271 கட்டுமானங்கள், வரலாற்று சிறப்புமிக்க லஹேனா நகரம், இந்தியாவிலிருந்து பரிசாக…

Read more

திடீர் நிலநடுக்கம்….. உயிர் பயத்தில் 10வது மாடியிலிருந்து குதித்து…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

கொலம்பியாவில் உள்ள பொகட்டோ பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவு பதிவு ஆகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியுள்ளது. மேலும் வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டு உள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள்…

Read more

கூகுளே தப்பு பண்ணுச்சா….? ரஷ்யாவின் குற்றச்சாட்டு….. 26,00,000 அபராதம் விதித்த நீதிமன்றம்….!!

ரஷ்யா உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்தது. இது தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக ரஷ்யா கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தவறான வீடியோக்களை நீக்க வேண்டும்…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ராட்சத பாம்பு…. ஷாப்பிங் கூடையை எடுத்தவருக்கு அதிர்ச்சி….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் சாதா பாம்புக்கு அந்த நிலை என்றால் ராட்சத பாம்புகளுக்கு எந்த அளவிற்கு பயம் இருக்கும். அத்தகைய பயத்தை அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்கள் அனுபவித்துள்ளனர். அமெரிக்காவின் சீயோக்ஸ் நகரில் அமைந்துள்ள வணிக…

Read more

வருங்கால மனைவிக்கு…. 264 கோடிக்கு சொகுசு பங்களா…. ஜெப் பெசோஸ் கொடுத்த பரிசு….!!

உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் தனது முதல் மனைவி மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக லாரன் சான்செஸ்ஸை காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.…

Read more

டீ ஊத்த இப்படி ஒரு ஜாடியா…. விலை 24 கோடி…. கின்னஸ் சாதனை படைத்த கெட்டில்….!!

உலக நாடுகள் பலவற்றிலும் தேநீர் ஜாடி போன்ற கெட்டில் ஒன்றில் வைத்து கப்புகளில் ஊற்றப்படும். இந்நிலையில் உலகிலேயே மிக விலை உயர்ந்த தேநீர் கெட்டில் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அந்தக் கெட்டிலில் தேநீர் ஊற்றும் முன்…

Read more

ரஷ்யாவின் கிளஸ்டர் குண்டு தாக்குதல்…. 23 நாள் குழந்தை உட்பட 7 பேர் பலி…. உக்ரைனில் சோகம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடத்து வரும் நிலையில் இரண்டு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீபத்தில் உக்ரைன் கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா நேற்று…

Read more

சிங்கப்பூரில் போதை விருந்து…. கிடைத்த ரகசிய தகவல்…. 49 பேர் கைது….!!

சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது சென்டோசா தீவு இங்கு. போதைப்பொருள் உபயோகப்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த விருந்தில் போதை…

Read more

சீன முதலீடு இங்கு வேண்டாம்…. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்….!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. உக்ரைன் மீது ரஷ்யா குற்றசாட்டு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன்  பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் அதிக அளவில் தாக்குதலை நடத்தி…

Read more

நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்…. தற்காலிக பிரதமர் நியமனம்…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான்…

Read more

ஈபில் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்….!!

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வருடம் தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். கடந்த வருடம் மட்டும் 62 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஈபிள் கோபுரத்திற்கு…

Read more

நைஜரில் இதை செய்யாதீங்க…. நீண்ட கால போராக மாறிவிடும்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நைஜரில் ஜனநாயக ஆட்சியும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நைஜரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது பஸும் வெற்றி பெற்று பத்தாவது அதிபராக…

Read more

தாக்குதல் நடத்த திட்டம்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி…..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

இன்ஸ்டாகிராம் Live-ல் கொலை….. பாலோவர்ஸை பதற வைத்த கொடூர சம்பவம்….!!

போஸ்னியா ஹெர்ச்கோவினா எனும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ரடகாக் நகரத்தில் வசித்து வந்தவர் நெர்மின் சுலெமனோவிக். உடற்பயிற்சியாளரான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நெர்மின் நேற்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு கொலையை…

Read more

Other Story