கை கால்கள் இழந்த சிறுவன்…. ஒரு காணொளியால் கிடைக்கப் போகும் பரிசு…. துபாய் இளவரசர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகளும் அடங்குவர் அப்படி இஸ்ரேலால் தாக்கப்பட்டதில் தனது இரண்டு காய்களையும் ஒரு கையையும் இழந்த ஏழு வயது சிறுவன் தான் முகமது சயீத் ஷபான். https://x.com/GulfTimes_QATAR/status/1868526413235605654 இந்த…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

12 முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்த தம்பதி…. காரணத்தை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்…. காதல் தம்பதி மீது பாய்ந்த வழக்கு….!!

வியன்னாவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் 12 முறை விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்துள்ளனர். அவர்களது 43 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் 12 முறை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வருடங்களாக அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

1 வயது குழந்தை தலை துண்டிக்கப்பட்டு படுகொலை…. தந்தையின் கொடூர செயலால் ஷாக்கான போலீஸ்…. தாயின் பரபரப்பு புகார்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்ப பிரச்சனை காரணமாக 28 வயதுடைய நபர் தனது மகனை கத்தியால் வெட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பயங்கர விபத்து…! 38 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 100-க்கும் மேற்பட்டோர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புசிரா ஆறு‌ உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

யாருமே எதிர்பார்க்கல…. டயர் வெடித்து விபத்து…. 37 பேர் பலி…. !!

பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.…

Read more

கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

1 வயது குழந்தை…. தலை துண்டாக வெட்டி கொலை…. தந்தை செய்த கொடூரம்….!!

கலிபோர்னியாவில் உள்ள சேக்ரமெண்டோ அருகே ஒரு பெண் காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது கணவர் ஆண்ட்ரே டெம்ஸ்கி தன்னையும் தனது தாயையும் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டதாகவும் வீட்டிற்குள் தனது ஒரு வயது…

Read more

வறுமையில் வாழும் மக்கள்… பரிசுப் பொருட்களுக்காக மீண்டும் அரங்கேறிய துயரம்… கூட்ட நெரிச்சலில் சிக்கி 12 பேர் பலி..!!

நைஜீரியாவில் உள்ள மைதமா நகரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு நடந்த ஒரு விழாவில் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக கூறியுள்ள நிலையில் பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நாள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 13 பேர்…

Read more

உக்ரைனின் அதிரடி தாக்குதல்…. ரஷ்யாவில் 5 பேர் பலி….!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தினாலும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

பாக்-ல் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 16 ராணுவ வீரர்கள் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா பகுதியில் பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 8 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

10% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்….? CEO சுந்தர் பிச்சை கூறிய தகவல்….!!

கூகுளில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் (இயக்குனர், துணைத் தலைவர்) பொறுப்புகளில் உள்ள சுமார் 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவன செயல்பாடு, செயல் திறனை…

Read more

பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்… பெரும் சோகம்….!!

புகழ் பெற்ற மெக்ஸிகன் மல்யுத்த வீரர் WWE சூப்பர் ஸ்டாரான ரே மிஸ்டீரியோ தனது 66 வயதில் உயிரிழந்தார். இவர் இறப்புக்கு சரியான காரணம் தெரியவில்லை. ரே மிஸ்டீரியோ மெக்சிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் பிரபலமானவர். இவருக்கு சர்வதேச அளவில்…

Read more

“43 வருஷத்தில் 12 முறை விவாகரத்து 12 முறை திருமணம்”… அரசாங்கத்தையே அலறவிட்ட 73 வயது பெண்… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..?

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 1981 ஆம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் இறந்துவிட்டதால் பின்னர் அந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்ற நிலையிலும்…

Read more

தப்ப முயன்ற அகதிகள் படகு…. கடலில் கவிழ்ந்து விபத்து…. 8 பேர் பலி….!!

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோந்து படகை பார்த்து பயந்து தப்பிக்க முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

பள்ளியில் கத்திக்குத்து…. 6 பேர் படுகாயம்…. சிறுமி உயிரிழப்பு….!!

ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள்…

Read more

“அரியவகை நோய்…” 16 தோழிகளுடன் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய இளம்பெண்…. வைரல்….!!

பிரிட்டனை சேர்ந்த 32 வயதுடைய ஜெசிக்கா ரிக்ஸ் என்ற பெண் நியூரோ-கிரானியோ- வெர்டபிரல்-சிண்ட்ரோம்-பிளஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இவர் தனது அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்கு தேவையான…

Read more

கட்டுமான பகுதியில் திடீர் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

தைவானின் மத்திய பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் பிரிவுக்காக புதிய ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கொழுந்து…

Read more

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் – காசா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அல்…

Read more

எல்லைக்குள் வந்த 84 ட்ரோன்கள்…. “சுட்டு தள்ளிட்டோம்ல” ரஷ்யா பெருமிதம்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன்…

Read more

ஒரே சாலையில் இரு விபத்துகள்…. 50 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் – கந்தஹார் நெடுஞ்சாலையில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அதே நெடுஞ்சாலையில் நேற்று மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. இவ்வாறாக இரண்டு வெவ்வேறு விபத்துகளில் பெண்கள்,…

Read more

குற்றமே செய்யாமல் மரண தண்டனை….14 ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி… மகிழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் பெண்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் கப நாடுவானில் பகுதியில் வசித்து வந்தவர் வெலோஸா. இவருக்கு 17 வயதிலேயே திருமணம் முடிந்து உள்ளது. தனது கணவரிடம் இருந்து திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே வெலோஸா பிரிந்து வாழ்ந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

கோரத்தாண்டவம் ஆடிய சிடோ புயல்…. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதற்கு சீடோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததால் மலாவியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து…

Read more

கலை நிகழ்ச்சியில் பரிசுகள்…. பள்ளியில் கூடிய கூட்டம்…. நெரிசலில் சிக்கி 30 பேர் பலி….!!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க…

Read more

ஜனவரி முதல் இனி ரஷ்யாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சமீபத்தில் ரஷ்யா அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் பலரும் ஒவ்வொரு நாடாக சென்று சுற்றிப் பார்ப்பதை சமீப காலங்களாக விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

“பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்”… 30 பேர் பலி… பரிசு பொருட்கள் தருவதாக அறிவித்ததால் நிகழ்ந்த கோரம்….!!!

நைஜீரியாவில் உள்ள ஓயோ மாகாணத்தில் பசொரன் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிக்கூட ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு…

Read more

ஒரு கோடி பரிசு தொகையை பெற 2 லட்சம் கடன் வாங்கிய இளைஞர்… போட்டியின் முடிவில் காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவில் வசித்து வருபவர் ஜாங். இவர் “xian mulin culture communication company ” என்ற நிறுவனம் நடத்திய செல்ஃப் டிசிப்ளின் சேலஞ்ச் போட்டியில் பங்கு பெற்றார். இந்தப் போட்டியில் பல்வேறு விதமான கண்டிஷங்களுடன், வித்தியாசமான டாஸ்க்கள் கொடுக்கப்படும். இந்தப் போட்டியில்…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு…. ஜமைக்காவில் உயிரிழந்த நெல்லை இளைஞர்….!!

மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று…

Read more

புற்று நோய்க்கு தடுப்பூசி…. ரஷ்யா சாதனை…. வெளியான தகவல்….!!

நோய்களில் கொடுமையான புற்றுநோயை குணப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார த்துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 25 பேர் பலி…. தொடரும் தேடுதல் பணி….!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மைடோபி மாகாணத்தில் உள்ள இங்கான்கோ நகரின் பெமி ஆற்றில் இருந்து படகு ஒன்று 100 பயணிகளுடன் அருகே இருந்த மற்றொரு நகரத்திற்கு சென்றுள்ளது. ஆனால் அதிக பயணிகளுடன் சென்ற அந்த படகு நடு ஆற்றில் திடீரென…

Read more

சொட்டு மருந்து கொடுக்கப் போனது தப்பா….? பயங்கரவாதிகள் அட்டூழியம்…. 3 போலீசார் பலி….!!

உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள்…

Read more

குடும்பத்தையே தீர்த்து கட்டிய சிறுவன்…. 16 வயதில் ஏன் இந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே…

Read more

11 வயது முதல்…. ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடும் சிறுமிகள்… மனசாட்சியே இல்லாமல் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கும் போராளிகள்… தினசரி அரங்கேறும் கொடூரம்…!!

சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பஞ்சம், வரட்சி காரணமாக கடுமையான சவால்களை எதிர் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் சூடானில்…

Read more

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியா…. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று இந்தியா…

Read more

பரபரப்பு….! இந்தியாவை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…. திடீர் பதற்றம்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய அதிக வரி விதித்தால் அவர்களுக்கும் அதே அளவு வரி விதிப்போம் என எச்சரித்துள்ளார். அவர் பேசியதாவது, அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால் அதே அளவு வரி நாங்களும் விதிப்போம். ஏனென்றால்…

Read more

உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழன்.. அந்த செஸ் காய்களை வடிவமைத்தது ஒரு இந்தியர்.. அவர் யார் தெரியுமா..?

குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் இதில் தமிழக வீரரான குகேஷ் இளம் வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டி சிங்கப்பூரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள…

Read more

OMG: 30 வருஷங்களுக்கு பிறகு… மீண்டும் நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை… உறைய வைக்கும் வீடியோ…!!!

உலகின் மிகப்பெரிய பணிப்பாறை தற்போது மீண்டும் நகர தொடங்கியுள்ளது. இந்த பனிப்பாறை லண்டனில் உள்ள கிரேட்டர் நகரை விட மிகப்பெரியது. இது A23a என்று அறியப்படுகிறது. இது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு இடத்தில் நகராமல் இருந்த நிலையில் தற்போது…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! வட்ட வடிவில் முட்டையா…? விலை எம்புட்டு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

பொதுவாக முட்டை என்பது நீள் வட்ட வடிவில் தான் இருக்கும். அதாவது பொதுவாக முட்டை OVAL வடிவில் இருக்கும் நிலையில் வட்ட வடிவிலான முட்டையை பார்ப்பது மிகவும் அரிது. இந்த வட்ட வடிவிலான முட்டையை பொதுவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மயங்கி கிடந்த பெண்… உயிர் போகும் வரை பலாத்காரம் செய்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

லண்டனில் இருக்கும் பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்த பெண் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். இந்த நிலையில் 35 வயதுடைய முகமது ஐடோவ் என்பவர் அந்த பெண் சாகும் வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தடுக்க வந்த அந்த பெண்ணின்…

Read more

“கருங் கடலில் பலத்த புயல்”… இரண்டாகப் பிளந்த கப்பல்… டன் கணக்கில் தண்ணீரில் கலக்கும் எண்ணெய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ரஷ்யாவைச் சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல்களில் மொத்தம் 29 ஊழியர்கள் சென்ற நிலையில் திடீரென கடுமையான புயல் வீசியது. இதில் கப்பல்கள் சிக்கி கடுமையான அளவுக்கு சேதம் அடைந்ததால் தற்போது கடலில் எண்ணெய் கசிந்து…

Read more

“சீட்டிங் செஞ்சிட்டீங்க”… நீங்க விளையாடக்கூடாது… வீடியோ கேமில் இருந்து வெளியேற்றப்பட்ட எலான் மஸ்க்… வைரலாகும் பதிவு..!!

டயப்லோ IV என்ற ஆன்லைன் கேமிங் விளையாட்டு சமீபத்தில் பல பிரபலங்கள் விளையாடுகின்றனர். இதேபோன்று உலகத்தில் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்த வீடியோ கேமை விளையாடி வருகிறார். இந்த விளையாட்டில் லீடர் போர்டில் முதலிடத்தை எலான்…

Read more

சிரியாவை டார்கெட் செய்த இஸ்ரேல்… நிலநடுக்கம் ஏற்படும் வெடிகுண்டை வீசி பயங்கர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சிரியாவில் ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். நாட்டின் பெரும்பகுதியை அதிபருக்கு எதிராக கிளர்ச்சி செய்து வந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக 50 ஆண்டுகால ஆசாத் குடும்ப…

Read more

பயங்கரம்…! ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி… காரணம் என்ன…? தீவிர விசாரணை..!!

ஜார்ஜாவில் உள்ள குடாரி பகுதியில் ஒரு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் 11 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த உணவகத்தில் வேலை பார்த்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைகள் எதுவும் இல்லை. இதுகுறித்து  அதிகாரிகள் விசாரணை…

Read more

“பொருள் வாங்கியாச்சு”… ஆனா காசு இல்ல… எனக்கு முத்தம் கொடுத்து கழிச்சிக்கோங்க… கடைக்காரரிடம் சொன்ன பெண்.. வைரலாகும் வீடியோ..!!

ஒரு பெண்ணின் கன்னத்தில் கடைக்காரர் ஒருவர் முத்தமிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் மாஸ்க் அணிந்துள்ளார். அவர் கடையில் சென்று பொருட்கள் வாங்கிய நிலையில் அவரிடம் அந்த பொருட்களுக்கு கொடுக்க போதிய அளவுக்கு பணம்…

Read more

“சிங்கிள் பெண்கள் தான் ஜாலியா இருக்காங்க…” ரிப்போர்ட் சொல்லுது…! இந்த விஷயம் புதுசா இருக்கே…!!

இங்கிலாந்தின் Nottingham பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் சிங்கிளாக இருக்கும் ஆண்களை விட சிங்கிளாக இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் காதல் மட்டுமின்றி நட்பு, குடும்பம் போன்ற உறவுகளின் மூலம் சந்தோஷத்தை பெறுகின்றனர்.…

Read more

டாப் 100 உணவுகள் பட்டியலில் இந்தியா…. எத்தனையாவது இடம் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உணவு ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் “டேஸ்ட் அட்லஸ்” ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடும். அதேபோன்று நடப்பாண்டிருக்கும் உலகிலேயே சிறந்த 100 உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில் இத்தாலியில் உள்ள கம்போனியாவில் உள்ள குறிப்பிட்ட உணவு முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை…

Read more

கோவில் மீது தாக்குதல்…. இந்துக்களின் வீடுகளையும் விட்டு வைக்கல…. ஐந்து பேர் கைது….!!

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்…

Read more

“Phone யூஸ் பண்ணனுமா…? உன் பெற்றோரை கொன்று விடு”… 17 வயது சிறுவனுக்கு AI கொடுத்த ஐடியா…. அதிர்ச்சி சம்பவம்….!!

பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகிறது. பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சாட்பாட்கள் பதில் கொடுக்கும். சில சமயத்தில் அந்த AI தொழில்நுட்பம் தவறான தகவல்களை வழங்குகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின்…

Read more

ரொம்ப நேரம் PHONE பார்க்கணும்னா உன் அம்மா அப்பாவை கொலை செஞ்சுரு… சிறுவனுக்கு ஐடியா கொடுத்த AI.. google மீது பாய்ந்தது வழக்கு..!!

செயற்கை நுண்ணறிவு இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு Character.ai தற்கொலை எண்ணத்தை தூண்டியதாக பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுவன் Character.ai இடம் ஒரு ஆலோசனை ஒன்றை கேட்டுள்ளார். “பிரண்ட் என்ன ரொம்ப…

Read more

ஆஹா‌…! ஆச்சரியம்…! இப்படி கூட நடக்குமா..? ஒரு குடும்பத்தில் உள்ள ‌9 பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்… கின்னஸ் சாதனை..!!

பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு இரட்டை குழந்தைகள் பிறப்பதை அறிந்திருப்போம். அதேபோன்று ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகள் அல்லது 3,4 குழந்தைகள் கூட ஒன்றாக பிறந்திருப்பதை அறிந்திருப்போம்.ஆனால் தற்போது மிகவும் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் ஒரு குடும்பத்தில் 9 பேர் ஒரே நாளில்…

Read more

Other Story