OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…
Read more