அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

காதலர் தினத்தால் எகிறிய ரோஜா விலை…. செம கடுப்பில் காதலர்கள்…!!!

நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் காதலர்கள் தங்களுடைய காதலர் அல்லது காதலிக்கு ரோஜா பூவை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

BREAKING: தங்கம் விலை உயர்வு…. இது தான் ரேட்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து தற்போது ரூ. 42,920க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனையாகி…

Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.…

Read more

கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு…? வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனாவிற்கு முன்பு இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு…

Read more

கோதுமை மாவு விற்பனை… கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்பு… மாவு ஆலைகள் கூட்டமைப்பு தகவல்…!!!!

உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்ததை தொடர்ந்து கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய மாவு ஆலைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இந்நிலையில் மாவு ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் குமார்…

Read more

அமலுக்கு வந்த ரீசார்ஜ் கட்டணம் உயர்வு…. ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி…!!!

இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று முன்னதாக  கேட்டுக் கொண்டது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின்…

Read more

ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும்…

Read more

ஐந்தாவது முறையாக மீண்டும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு… இன்று முதல் அமல்…!!!!

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக தங்களின் பால் விலையை லிட்டருக்கு  ரூ.2 உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்களான ஜெர்சி, ஹெரிடேஜ், திருமலா மற்றும் வல்லபா, சீனிவாசா போன்ற பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய்…

Read more

OMG..!! இந்தியாவில் இன்று 114 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்த நிலையில், இன்று 114 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 154 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்பில்…

Read more

இன்று முதல் அமலாகும் பால் விலை உயர்வு…. இனி லிட்டருக்கு ₹.46… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டண உயர்வை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று…

Read more

ஒரேநாளில் 2 அதிர்ச்சி செய்தி! புதுவையில் மின்கட்டணம், பால்விலை உயர்வு..!!

மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டண உயர்வு…

Read more

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு…. நாளை (ஜன,.11) முதல் அமல்…. வெளியான உத்தரவு….!!!!

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே வாயிலாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி புதுச்சேரிக்கு 1 லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. எனினும் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 40 லிட்டர் மட்டுமே பான்லேவிற்கு  கிடைக்கிறது. இதன் காரணமாக…

Read more

பொங்கல் பண்டிகை… கோவில் பணியாளர்களுக்கு கருணைக்கொடை உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பொங்கல் கருணை கொடையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும்,…

Read more

கட்டணம் உயர்வு… கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கனரா வங்கி தனது பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கனரா வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள…

Read more

Apple iphone வச்சிருக்கீங்களா…? மார்ச் 1 முதல் இதற்கு அதிக பணம் செலவாகும்…? கவனமா இருங்க…!!!!!

பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் எப்போதும் மிக அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பல்வேறு உலக தரம் வாய்ந்த வசதிகள் இருந்தாலும் அதற்கு கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகும். அதிலும் ஐபோன் ஏதாவது சேதமடைந்து விட்டால் அதை சரி செய்வதற்கு…

Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய ரேட் இது தான்….!!!

இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

BREAKING: சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 1892 ரூபாயாக இருந்த வணிக…

Read more

Other Story