கோடை விடுமுறை பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு…. 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?..!!!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் விமான கட்டணம் மூன்று மடங்காக…
Read more