BREAKING : 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை – ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை தகவல்.!!

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை…

Read more

அடடே சூப்பர்!… நாட்டில் முதல் முறையாக…. 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

துணிவு, வாரிசு படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.. சேலம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ்…

Read more

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு – அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடத்த…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

#BREAKING: கனியாமூர் பள்ளி வழக்கு: ஐகோர்ட் பள்ளிக்கு அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர்…

Read more

போலிச் சான்றிதழ்கள்….. 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குறும்பர்…

Read more

Other Story