“ஆப்ரேஷன் செய்யும்போது தலையில் ஊசியை மறந்து வைத்து தைத்த டாக்டர்”…. இளம் பெண்ணின் தாயார் பகீர் குற்றச்சாட்டு…!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில், ஹாபூர் அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பிழை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர் தவறுதலாக அவரது தலையின் உள்ளே ஊசியை…

Read more

காலில் விழ மறுத்ததால்…. தலித் பெண்ணின் வீடு எரிப்பு…. தொடரும் அட்டூழியம்…!!

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சென் பஸ்சிம் பாரா என்ற இடத்தில பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு தலித் குடும்பம் ஒரு வீட்டின் வழியே நடந்து சென்றுள்ளார்கள். அப்ப்போது ஒரு உயர் ஜாதிக் குடும்பம் அந்த தலித் பெண்ணை…

Read more

ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் புதிய பொருள் விநியோகம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஒரே மாதத்தில் இரு முறை ரேஷன் பொருட்கள்…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஹோலி பண்டிகை…

Read more

Other Story