காதலனை பயமுறுத்த தண்டவாளத்தில் இறங்கிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ரயில்… திக் திக் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜா கி மண்டி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராணி (38) என்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை…

Read more

அதுக்காக இப்படியா…? மொட்டையடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே 22ஆம் தேதி அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மகேந்திர சிங் என்றவர் அவருடைய உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக…

Read more

மனைவியோடு சேர்ந்து போட்ட திட்டம்…. கள்ளக்காதலி மற்றும் மகனை கொன்ற கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடூர சம்பவம் ஒன்று நடந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தேவிலால் என்பவரின் மனைவி பாவனா.  இந்நிலையில்  தேவிலாலிடம் சீதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். தேவிலாவுக்கு…

Read more

பேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…

Read more

11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… 15 வயது சிறுவர்கள் வெறிச்செயல்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமி தனியாக ஆடு மேய்ப்பதை பார்த்த நிலையில் சிறுமியை வலுகட்டாயமாக கூட்டு…

Read more

அடக்கடவுளே…! மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை…. அப்புறம் என்ன ஒரே அடிதடி தான்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள்…

Read more

ச்சீ..! “ஒரே அறையில் 2 ஆண்களோடு” கையும் களவுமாக பிடித்த டாக்டர் கணவர்…. கடைசியில நடந்தது இதுதான்…!!

உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது.…

Read more

கார் மீது லாரி மோதி விபத்து… மணமகன் உட்பட 4 பேர் உடற்கருகி பலி… திருமணத்துக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அகிர்வாரா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு மணமகன் உட்பட 6 பேர் மணமகள் வீட்டிற்கு காரில் சென்றனர். இந்த கார் படகான் என்ற…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்க உறுப்பில்…. மனைவியின் செயலால் கதறி துடித்த கணவன்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்ஜனூர் பகுதியில் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மெஹரினுக்கு…

Read more

வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி அடித்த காவல்துறை…. வீடியோ வெளியாகியதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அவர்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆனது செல்லாது என்று கூறி அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததாக…

Read more

இனி ரேஷன் கடைகளில் முறைகேட்டுக்கு இடமில்லை… அரசின் புதிய அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை…

Read more

3 பாஜக வேட்பாளர்களுக்கு சீட் மறுப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதே மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் நேற்று (ஏப்ரல் 10) வெளியானது. அதில், மூன்று எம்பி-களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அலகாபாத் தொகுதி எம்பி ரீட்டா பகுகுணா ஜோஷி, புல்பூர் தொகுதி எம்பி கேசரி தேவி…

Read more

ஒரே வீட்டில் கணவனும், கள்ளக்காதலனும் வேண்டும்…. அடம்பிடித்து மின் கம்பத்தில் ஏறிய பெண்…. பரபரப்பு…!!

உத்தரபிரேச மாநிலம் கோரக்பூர் அடுத்த பிப்ரைச் பகுதியை சேர்ந்த சுமன் தேவி (34) – ராம் கோவிந்த் (35) தம்பதி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சுமன் தேவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ராம்…

Read more

மொபைல் வெடித்ததில் நான்கு குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா…

Read more

“அழகான தம்பி மனைவி” ஆசையில் அண்ணன் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மைன்புரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சகோதரர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், தம்பியின் மனைவி அழகாக இருந்ததால் அண்ணன் சபல புத்தியால் கொலை செய்யும் அளவுக்கு வெறிபிடித்தவராக மாறியுள்ளார். தம்பி மனைவி மீதான மோகத்தால், அவர் தனது…

Read more

பண்டிகை பரிசாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்…. உபி முதல்வர் அறிவிப்பு…!!

வண்ணமயமான ஹோலி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களிடம் உரையாற்றினார். உத்தரபிரதேச மக்களுக்கு பண்டிகை பரிசாக இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன்…

Read more

இனி விவசாயிகளுக்கு 100% இலவசம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பல முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக வெளியாகி வருகின்றது. அதன்படி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி ஒன்று தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவசாயிகளுக்கு மின் கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி…

Read more

டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்…

Read more

நீதிமன்றத்தை நாடிய 5 வயது சிறுவன்…. இந்த வயசுல இப்படியொரு பொறுப்பா…? பாராட்டும் மக்கள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 5 வயது சிறுவன் தான் படித்து வந்த பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் மதுக்கடையை அகற்றகோரி  உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

டிராக்டர் குளத்திற்குள் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு…. அதிபயங்கர விபத்து.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிபயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில்…

Read more

DA 4% உயர்வு…. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜல்ஜீவன் மிஷினில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த ஊழியர்களின் அகலவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் அமலுக்கு வர…

Read more

படித்து பட்டம் வாங்கியும் வேலை இல்லை…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு… சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்துள்ளார். இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், வேலை கொடுக்க முடியாத…

Read more

பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.25,000 உதவித்தொகை…. பெற்றோர்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் பெண் குழந்தைகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் பட்டப்படிப்பு…

Read more

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 …. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநில அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது .அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய்…

Read more

பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள சொகுசு குடியிருப்புக்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் பிறந்த குழந்தையின் உடல் கண்டறியப்பட்டது. நேற்று மதியம் 2.30 மணி அளவில் செக்டார் 104 இல் உள்ள ஏ டி எஸ் ஒன் ஹேம் லேட்டில் இருந்து…

Read more

ஆபாச படம் பார்த்து சகோதரிக்கு நேர்ந்த கதி…. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாட்டையே உலுக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சஞ்சு குமார் என்பவர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தனது…

Read more

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 6 பேர் பலி… 2 குழந்தைகள் படுகாயம்.. அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.…

Read more

என்ன ஒரு கொடுமை?… வெறும் ரூ.500 மணப்பெண், மணமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமகள்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பு சீர்வரிசைகள் தரப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ முன்னிலையில் 568…

Read more

11 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பக்கத்து வீட்டுப் பெண்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

11 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். சிறுமி துளசி மற்றும்…

Read more

அடக்கடவுளே காசுக்காக இப்படியா…! மாப்பிளையே இல்லாமல் திருமணம்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனே இல்லாமல் சில பெண்கள்…

Read more

இரவில் பற்றி எறிந்த தீ… 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி…. சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த கோர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் 3 பேர் மற்றும் பெற்றோர் என…

Read more

செல்போனில் கார்ட்டூன் பார்த்த சிறுமி பலி…. திடீரென சுருண்டு விழுந்த சோகம்…!!!

5 வயது சிறுமி செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹதைகேத் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காமினி என்ற சிறுமி வீட்டில் இருந்த செல்போனில்…

Read more

உ.பியில் இன்று டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர்…

Read more

என்ன கொடுமை சார்…! கார் கொடுக்காத கோபத்தில் கணவன்…. மனைவிக்கு முத்தலாக்….!!

கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் தரவில்லை என்று நிச்சயிக்கப்பட்ட மனைவியிடம் கணவர் ஒருவர் முத்தலாக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கணவர் ஒருவர் மனைவி கற் தரவில்லை என்பதனால் கோபத்தில் முத்தலாக் கூறிய நிலையில் அவர்  மீது அவரது…

Read more

அயோத்திக்கு வரும் பெண் பக்தர்களுக்கு இந்த பரிசு இலவசம்…. இதெல்லாம் ஒரு வரப்பிரசாதமே…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்ல பயணத்திட்டங்கள் தயாராகி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலமாக அதிகப்படியான மக்கள் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.  தொடர்ந்து ரயில்களை இயக்கம்…

Read more

அயோத்தி ராமரை எப்போது தரிசிக்கலாம்….? பக்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

இரவு நேரங்களில் டிக் டிக் சத்தம்…. ஊதுபத்திக்கு பதில் சிகரெட்…. ஆலமரத்தில் வினோதம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் சாகாஸ் மகாராஜ் காடி வாலே பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பாபாவின் முன் ஊதுபத்திக்கு பதிலாக ‘சிகரெட்’ பற்றவைத்து புகைக்கிறார்கள். பின்னர் அவர்களின் விருப்பம் நிறைவேறிய…

Read more

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு இப்படி ஒரு தண்டனையா?… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!

18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை பைக் மற்றும் கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களை…

Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல உத்திரபிரதேச மாநிலத்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் குளிர்…

Read more

காவல்துறை பணியிடங்களுக்கு வயது தளர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு தற்போது 60 ஆயிரத்து 244 காலியிடங்கள் உள்ளதாக காவல்துறை ஆள்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி ஆன இன்று முதல் இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறைகள் ஆன்லைன் முறையில்…

Read more

ரேஷன் கடைகளில் பிப்ரவரி மாதம் முதல் இதுவும் இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

தானிய ஆல்ஹகால் பயன்பாடு: ஊக்குவிக்கும் உத்திரபிரதேச மாநில அரசு…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தானிய மது நுகர்வை அதிகரிக்க புதிய கலால் வரி கொள்கையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலையை குறைக்க புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு…

Read more

அதற்காக மூக்கை கடித்து கொடுமைப்படுத்திய கணவர்…. மனைவி செய்த காரியம்…. உ.பியில் விசித்திர சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மி. 22 வயதாகி திருமணமான இவர் தன்னுடைய கணவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது கபிசி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் உட்பட அந்த 6 பேரும்…

Read more

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… இனி நேர்காணலுக்கு இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் காலி பணியிடங்கள் அனைத்தும் தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின் ஆட்கள் சேர்ப்புகளுக்கான சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது எழுத்து தேர்வு தொடர்ந்து நேர்காணலுக்கும் மதிப்பெண்கள் கட்டாயம் என…

Read more

பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன . பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கவும் பல சேமிப்பு திட்டங்களையும் உதவி தொகை திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டின் போது பெண்களுக்காக மகிளா…

Read more

12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குஷி நகரில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷி நகரில் உள்ள தாராயசுஜன் காவல் நிலையத்திற்கு…

Read more

இனி பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி எண்கள்…. ஆசிரியர்களுக்கும் செக் வைத்த அரசு… புதிய திட்டம் அறிமுகம்…!!!!

மாநிலத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளியில் பணியாற்றுவதை தடுப்பதற்காகவும் பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழில் போலியாவணங்களை பயன்படுத்துவதை தடுக்கவும் உத்தரகாண்ட் மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி 9 மற்றும் 11ஆம் வகுப்பு…

Read more

தீராத மன அழுத்தத்தால்…. ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்…. பெரும் பரபரப்பு…!!

உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… கல்வித்தகுதியை மறுபரிசீலனை செய்ய அரசு உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு நிதி உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கல்வித் தகுதிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

இன்று முதல் அமல்…. சட்டசபைக்குள் இனி மொபைல் போன் கொண்டு செல்ல முடியாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும்…

Read more

Other Story