அறுந்து விழுந்த மின் வயர்…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் நிஷாத். இவர் தனது 2 வயது மகள் மற்றும் 9 வயது மருமகள் என இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 11000 வால்ட் சக்தி கொண்ட மின்சார வயர்…

Read more

அடக்கொடுமையே… சப்பாத்தி தர Late ஆகிட்டு…. தடைப்பட்ட திருமணம்….!!

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள்…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

கொசுபத்தியால் வந்த வினை…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி…

Read more

“புஷ்பா 2” பார்க்க முடியாதா….? இளம் பெண்ணின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது காதலனிடம் புஷ்பா 2 படம் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால்…

Read more

அடுத்தடுத்து இரண்டு தற்கொலை…. கையில் போட்டிருந்த Tattoo…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜாரி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் வர்மா. இவரது மகள் காயத்ரி தனக்கு பிடித்த ஆடையை வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து…. 10 பிஞ்சு குழந்தைகள் பலி…. 5,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

மருத்துவரின் அலட்சியம்…. நல்லா இருந்த கண்ணில் அறுவை சிகிச்சை…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த நித்தின் என்பவரது ஏழு வயது மகனுக்கு இடது கண்ணில் இருந்து தண்ணீர் வடிந்த கொண்டிருந்துள்ளது. இதனால் தனது மகனை ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு நித்தின் அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனின் கண்ணை பரிசோதித்து…

Read more

போட்டியால் நடந்த விபரீதம்…. 6 பேர் பலி…. சோகத்தில் முடிந்த பயணம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் அகர்வால் என்ற இளைஞர் தீபாவளிக்கு முன்பு நாள் இன்னோவா கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார் இதனைக் கொண்டாட அதுலின் நண்பர்கள் பார்ட்டி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவ்வாறு அதுல் மற்றும் ஆறு நண்பர்கள் சேர்ந்து…

Read more

“LOVE-க்கு OK சொல்லல” வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…. சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிவாண்டியின் பத்வாட் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜூ மகேந்திர சிங் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜூ கடந்த திங்கள்கிழமை…

Read more

பால் வியாபாரி செய்த அசிங்கம்…. எந்த நம்பிக்கையில பால் வாங்குவாங்க…. வைரலான காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தான் விற்பனை செய்யும் பாலில் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளியில் அலம் என்ற பால் வியாபாரி ஒரு பாத்திரத்தில்…

Read more

சொல் பேச்சு கேட்காத மகள்…. தலைகீழாக தொங்கவிட்டு தந்தை செய்த கொடூரம்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்…. உயிரை எடுத்த பலூன்…. ஜாக்கிரதையா இருங்க….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையான சாய்ரா தனது தாயுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் விளையாடுவதற்காக தாத்தா பலூன் கொடுத்துள்ளார். பலூனை குழந்தை ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும்…

Read more

வயதான மாமனாரை அடித்துக் கொடுமை…. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுப்பாங்க…. டீச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை…

Read more

“Action – Reaction” ரோட்ல செஞ்ச வேண்டாத வேலை…. போலீஸ் புகட்டிய பாடம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர்…

Read more

இப்படி பண்றீங்களேய்யா…. சமோசாவுக்குள் தவளை கால்…. வைரலாகும் காணொளி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த பிகனர் என்ற இனிப்பு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு சமோசா வாங்கியுள்ளார். ஆனால் சமோசா வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய ஒரு சமோசாவின் உள்ளே தவளையின் கால் இருந்துள்ளது.…

Read more

சரியான அடி இப்படித்தான் இருக்கணும்…. விரட்டி விரட்டி தொல்ல…. கல்லால் அடித்த சிறுமி….!!

உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் பேசுமாறு தொல்லை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை விரட்டி அந்த நபர்…

Read more

காதலியை பார்க்க புர்கா அணிந்த நபர்…. இப்படி சிக்கிட்டாரே…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்த சந்து என்கிற புரா என்ற இளைஞர் புர்கா அணிந்தவாறு தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார் ஆனால் இவர் புர்கா அணிந்து கொண்டு நடந்து சென்றதைப் பார்த்த சிலர் இவர் மீது சந்தேகம் கொண்டு…

Read more

பட்டாசு கடையில் விபத்து…. சிறுவன் சிறுமி பலி…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கெல்வாடா கிராமத்தில் பட்டாசு கடை ஒன்று வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஹிமான்சு மற்றும் 14 வயது சிறுவன்…

Read more

முன்விரோதத்தில் கொடுமை…. கத்தியால் குத்தி காலையில் இழுத்துச் சென்ற கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவர் 2018 ஆம் ஆண்டு அனுஜ் என்பவருது தந்தையை தாக்கியுள்ளார். இந்த முன்பகை காரணமாக இவரை பழிவாங்க நினைத்த அனுஜ் தனது உறவினரான நித்தின் என்பவருடன் சேர்ந்து ஹஷனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர்…

Read more

கதறிய குழந்தை…. தத்தெடுத்த தாய் செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தத்து மகளை கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுமி தனது தாயின் எதிரே வந்து அமர்ந்தார். சிறிது நேரத்திலேயே அந்த…

Read more

“ஸ்கார்பியோ கார் வேணும்” முத்தலாக் கூறிய கணவர்…. புகார் அளித்த பெண்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பந்தா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியிடம் ஸ்கார்பியோ காரை வரதட்சணையாக கேட்டு கிடைக்காத நிலையில் முத்தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் “தங்களுக்கு…

Read more

ஓசில பாணி பூரி தரல…. விற்பனையாளர் அடித்துக் கொலை….? போலீஸ் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்திரா. பாணி பூரி விற்பனை செய்யும் இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த ஒரு கும்பல் இலவசமாக பாணி பூரி கேட்டு தகராறு செய்துள்ளது. பிரேம் சந்திரா பானி…

Read more

OMG: இறந்த மூதாட்டி எழுந்து தேநீர் பருகிவிட்டு, மீண்டும் மரணித்த விந்தை..!!!

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம்…

Read more

Other Story