விநாயகர் சிலைகள் செய்ய கட்டுப்பாடு… தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர்…
Read more