விநாயகர் சிலைகள் செய்ய கட்டுப்பாடு… தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர்…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… புதிய கட்டுப்பாடுகளுடன் வெளியான உத்தரவு…!!!

தமிழகத்தின் மக்கள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பழனியில் பல்வேறு அமைப்புகளால்…

Read more

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும்…. ரிசர்வ் வங்கி பிறப்பித்த புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு ஏதாவது ஒரு ஆவணத்தை சாட்சியாக பெறுகின்றன. அவ்வாறு பெரும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள்…

Read more

பொதுத்தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வு மைய இணைப்பு மாற்றம் ஏதாவது…

Read more

அரசு செவிலியர்கள் விடுப்பு எடுக்க புதிய கட்டுப்பாடு… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!!

மருத்துவ அவசர காலங்களில் மருத்துவர்களுக்கு இணையாக செவிலியர்களும் தங்களின் பணியை சிறப்பாக செய்து பல உயிர்களை காப்பாற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது செவிலியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அரசு செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மாதத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள்…

Read more

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை… புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாளான அன்று அனைத்து…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புகையிலை கூல் லிப் போன்ற போதை பொருளை மாணவர்கள் பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாரத்தின்…

Read more

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க அமாத்மி அரசை முடிவு செய்துள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை…

Read more

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீடு… மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது துண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்… இன்று காலை 10.30 மணிக்கு சீமான் ஆஜராக உத்தரவு….!!!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி…

Read more

3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… பால்வாடி பள்ளிக்கு செல்வது குற்றம்…. உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு முன்பு சிறுமியின் வயது ஆறு வயதாக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் என்னும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி சரியாக உள்ளதா மற்றும் குழந்தைகள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா, வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும்…

Read more

ஜி 20 மாநாடு… மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி புதிய உத்தரவு….!!!!

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஜி 20 மாநாடு முடியும் வரை அமைச்சர்கள் அனைவரும் தலைநகரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் இதற்காக…

Read more

பருவ மழை முன்னெச்சரிக்கை…. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல் மற்றும் கொசுக்கள் உற்பத்தியை…

Read more

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத் தொகை… செப்டம்பர் 5ஆம் தேதிக்குள்… அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 1.63 கோடி குடும்ப தலைவிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை சரி…

Read more

அக்டோபர் 1 முதல் தடை…. பழனியில் செல்போன் கொண்டுபோக தடை …. அதிரடி உத்தரவு..!!!

பழனி மலை கோவிலுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் செல்போனில் கருவறையை படம் பிடிக்க முயன்றது சிசிடிவி மூலம் அம்பலமானது. இது தொடர்பான வழக்கில் செல்போன் எடுத்து…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை… மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திர பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்துச்…

Read more

பாஜகவினர் 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…???

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ளார். 73 வயத நிறைவு செய்து 74 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும்…

Read more

BREAKING: ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில், ஓபிஎஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை…

Read more

செப்டம்பர் 5 முதல் அமல்…. சுரங்கங்களுக்கான உரிம கட்டணம்… தமிழக அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் சுரங்கங்களுக்கான உரிமைக் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கு அரசுத் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கு உரிய கட்டணங்களை மாநில அரசை விதிக்கின்றது. தற்போது இதற்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது விவசாயிகளின் நலனை கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசு ஊக்கத்தொகையை சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆதார விலை மற்றும்…

Read more

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழு கடன்… முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு திட்டங்கள் மட்டுமல்லாமல் வங்கிகள்…

Read more

இனி ஒப்பந்த ஊழியர்களுக்கும் மகப்பேறு சலுகைகள் உண்டு… உயர் நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்று ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு நல சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை.. இன்று ட்ரோன்கள் பறக்க தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய…

Read more

தபால் நிலைய காப்பீடு திட்டம்… பாலிசிதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… அரசு திடீர் உத்தரவு…!!!

இந்திய அஞ்சல் துறையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மஞ்சள் ஆயுள் காப்பீடு திட்டம் ஆகியவை மிகவும் பிரபலமான திட்டங்கள். மற்ற திட்டங்களுடன்…

Read more

விநாயகர் சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு..!!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது என்றும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர்…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.30,200 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

மைனர் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த தந்தைக்கு 30,200 அபராதமும் நீதிமன்ற அலுவல்கள் முடியும் வரை அங்கேயே இருக்க கோழிக்காடு ஜுடிசியல் ஒன்றாம் வகுப்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாகனத்தின் பதிவும் ஓராண்டு ரத்து செய்யப்பட்டது. ஆழியூர் கல்லேரியை சேர்ந்த பைசல்…

Read more

தமிழகத்தில் 19 வகை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏற்கனவே மஞ்சள் பைத்திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த திட்டம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தவிர மற்ற பொருள்கள் மூலமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நெகிழி கப்,…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல் காலை உணவு திட்டம்… அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டம்…

Read more

6 மாத கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த ஓட்டுநர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு..!!!

கோவையில் பணியாற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர் நேற்று திடீரென தன்னுடைய ஆறு மாத குழந்தையுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்த நிலையில் அவரின் காலில் விழுந்து தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மனைவி…

Read more

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என…

Read more

நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று முதல் அமல்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு..!!!

நாடு முழுவதும்இன்று  ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான ஒத்திகை…

Read more

அனைத்து பள்ளிகளிலும் 10,12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… ஆகஸ்ட் 31- ககுள் முடிக்க உத்தரவு…!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்சி சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10…

Read more

மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!!

மணிப்பூரில் இரு ஜாதி மக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து  இன்றுடன் 102 நாட்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் மணிப்பூரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. நூறு நாட்கள் கடந்தும் இளையதள சேவைக்கு தடை நீடிக்கின்றது. இருந்தாலும் இணைய சேவைகளை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நிலா குறும்படம் திரையிட… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் தற்போது அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் நிலா என்ற குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் பிரபல எழுத்தாளர்…

Read more

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. எதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

Read more

இனி அரசு, தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை…. மாநிலம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அனைத்து கடைகளுக்கும் பறந்து அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் விதமாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என பல முக்கிய நாட்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம்…

Read more

Other Story