பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு… குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை சேர்ந்த முகமது முக்தார் அலி என்பவர் போலிஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 100 அழைத்து பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது…

Read more

தமிழகத்தில் பரவும் வைரஸ்…. ஆண்டிபயாடிக் குறைவாக பயன்படுத்த…. மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள எச் 3 என் 2வைரஸ் பாதிப்பு காரணமாக ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்குவதை குறைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வயதினருக்கும் காய்ச்சல் மற்றும் நீடித்த இருமல் பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் காரணமாக…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மூத்த முதல்நிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு…

Read more

23 சப் -இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி…

Read more

பஸ் மோதி ஒருவர் பலியான வழக்கு… டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

பொதுக்குழு தீர்மானங்களை தடை கோரி ஓபிஎஸ் மனு… மார்ச் 17 வரை இ.பி.எஸ்-க்கு கால அவகாசம்…!!!!

பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வாதத்தை…

Read more

இனி இறைவணக்க கூட்டத்தில் இது கட்டாயம்…. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு…

Read more

#BREAKING: “குட்கா வழக்கு”…. புகையிலை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடைச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை  துவங்கியது. அதாவது, நீதிபதிகள் கே.எம். ஜோஸப் மற்றும்…

Read more

“நம்ம பள்ளி திட்டம்”…. தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட…

Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு….!!!

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ மற்றும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் மத்திய அரசு இணையதள பக்கத்தில் தங்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் இதன் மூலம் வழங்கப்படும்…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

பிறந்த குழந்தைக்கான காப்பீடு திட்டம்… இவர்களுக்கும் இது பொருந்தும்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!!!

பிறந்த குழந்தைக்கான காப்பீடு என்னும் நிலைப்பாடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோஷி என்பவர் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை பல வருடங்களாக புதுப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் 2018…

Read more

இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம்…

Read more

“அதானி முறைகேடு”…. 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள்…. செபி விசாரணைக்கு உத்தரவு….!!!!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு…

Read more

முதல்வர் ஸ்டாலின் மதுரை பயணம்…. 5 மாவட்டங்களில் கள ஆய்வு…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர்,…

Read more

எங்கள் ஊரில் இது கிடைப்பதில்லை..? மாவட்ட ஆட்சியரிடம் நூதன புகார் அளித்த மது பிரியர்…!!!!!

கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே சமயம் இளைஞர்களின் கவனம் முழுவதும் கூலிங் பீரை நோக்கி திரும்பி  உள்ளது. அதாவது…

Read more

அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அனைத்து மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி பிளாஸ்டிக் பைகளுக்கு பாய்…

Read more

“மனைவியின் தங்க நகைகள் மீது கணவருக்கு உரிமை கிடையாது”…. டெல்லி உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வசித்து வரும் ஒரு தம்பதி குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு மனைவி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கணவர் வீட்டில் இருந்த தங்க நகை உட்பட அனைத்து பொருட்களையும் மனைவிக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து…

Read more

திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு வீடு அனைத்து நலத்திட்ட உதவிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் குறைகளை அறிந்து அதனை அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருநங்கைகளுக்கு மாத மாதம்…

Read more

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளாட்சிகளில்…ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்…. தமிழக அரசு உத்தரவு…!!!!!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு நகர் புற உள்ளாட்சிகளில் ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள…

Read more

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ நடைமுறை… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!!

மத்திய பா.ஜ.க அரசு பாதுகாப்பு படையினருக்கு “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் அந்தத் திட்டத்தின் கீழ் சில ஓய்வூதிய பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. கடந்த மாதம் 9-ம் தேதி அது தொடர்பான விவகாரத்தை விசாரித்த…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40…

Read more

Breaking: மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர் மாற்றம்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

Read more

விதிமீறல்: இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்டவற்றின் பைக்டாக்சி சேவையானது விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அங்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

ஊழியர்கள் டிக்டாக் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

ஐரோப்பிய ஆணையர் ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அந்த அமைப்பு தடை விதித்துள்ளது. தரவு பாதுகாப்பு காரணங்களால் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் சீனாவின் டிக் டாக் செயலியை நீக்க வேண்டும் என்று…

Read more

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

மோர்பி பால விபத்து… உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மோர்பி நகரத்தில் மச்சு  நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!

வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்…

Read more

BREAKING: விடுமுறை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. பிப்ரவரி 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி மாலை 5 மணி உடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை…. இந்த மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை…. அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் புறப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் அவர்…

Read more

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குறும்பட போட்டி…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

நெட்வொர்க் நிறுவனங்கள் இதை செய்தே ஆக வேண்டும்…? ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதேபோல் தரமான சேவையை…

Read more

“பார்சல் உணவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது”.. மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!!

பார்சல் சேவைகளுக்கு 23 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தும் படி ஹல்திராம் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து ஹல்திராம் நிறுவன சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு  தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தாக்கல்…

Read more

விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை பஸ் நிலையங்கள்… அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவு..!!!!

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து…

Read more

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு GOOD NEWS….. இனி இது கிடையாது….. அதிரடி உத்தரவு….!!!

நீட், JEE, CUETஉள்ளிட்ட தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கட்டணங்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 18 சதவீதம் ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்கி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜி எஸ் டி கவுன்சிலின் பரிந்துரையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்…

Read more

வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும்…. SPAM அழைப்புகளை தடுக்க TRAI உத்தரவு….!!!!

வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் SPAM போன் கால்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் டேட்டா பிரச்சனைகள் அதிகம் வருவதால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் சேவை தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும்…

Read more

Other Story