பதறும் நெஞ்சம்.. “14 வயசு சிறுமியின் கதறல் “… பி.டி.மாஸ்டர் கொடூரத்தால் 20 நாட்களாக தவித்த உயிர்.. ரூ.30,000 கொடுத்து சரி கட்ட முயற்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்போர்ட்ஸ் டே நடப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனால் பள்ளியின் பி.டி மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் டே…

Read more

நீ அவன காதலிக்க கூடாது… நான் சொல்ற பையனை தான் கட்டிக்கணும்…. மறுத்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் என்னும் கிராமத்தில் ஹசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது…

Read more

“ரத்தத்தை பார்த்தும் அடங்காத வெறி”…. கணவனின் மார்பில் உட்கார்ந்து… மண்டையை உடைத்த மனைவி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் என்னும் கிராமத்தில் சத்தியபாலு என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் இதில்…

Read more

ஏற்கனவே 14 வழக்கு..! கடைசில இவங்களையும் விட்டு வைக்கலையா?…. தடாலடி கைது..!

உத்திரபிரதேச மாநிலம் பட்காவ்லி என்னும் கிராமத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த கிராமத்தின் ஊர் தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பல்ராம் ஆவார் இவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது .…

Read more

Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

கல்விக்கு வயது தடையில்லை…. 56 வயதில் பிஏ தேர்வு எழுதும் முன்னாள் MLA…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு உட்பட்ட பித்ரி செயின்பூரில் முன்னாள் எம்எல்ஏவான ராஜேஷ் குமார் மிஸ்ரா, கடந்த ஆண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது பிஏ தேர்வு எழுதுகிறார். பிஏ முதலாம் ஆண்டு இந்தி தேர்வு திங்கள்கிழமை நடந்தது. இன்டர்மீடியட் தேர்ச்சி…

Read more

சிறுமி வாயில் சேற்றை போட்டு….. கண்களை பிடுங்கி சிறுமி கொடூரக் கொலை….!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் அவளை கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்றனர். அவர்கள் அந்த சிறுமி வாயில் சேற்றை போட்டும், கரும்புகையால்…

Read more

வைரல் வீடியோ.! வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய தந்தை மற்றும் மகன் கைது….. தேசத் துரோக வழக்கு பதிவு.!!

உ.பி. மொராதாபாத் குடியிருப்பில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தந்தை-மகன்மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட வீடியோ இணையத்தில்…

Read more

எங்ககிட்ட பேசு….. “நீ குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம்”…. மாணவியை மிரட்டிய இளைஞர்களுக்கு வலை.!!

உத்தரபிரதேசத்தில் குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம் என மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில், இளைஞர்களால் தொந்தரவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

Read more

Other Story