4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…

Read more

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்றும்…

Read more

Other Story