இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!
சென்னையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார். மிக்ஜாம் புயல்…
Read more