உணவின் தரம் சரி இல்லையா?… உடனே புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் பானிபூரி விவகாரம் தொடங்கியதால் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.…

Read more

Other Story