சிவராத்திரி தினம்… உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு… முதல்- மந்திரி தகவல்…!!!!

வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “சிவஜோதி அர்ப்பணம் 2023” என்னும் திட்டத்தின்…

Read more