சர்வ சாதாரணமாக பாயும் குண்டாஸ்…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் இந்த மனுவை ரத்து செய்யக்கோரி சென்னை உச்சநீதிமன்றத்தில்…
Read more