“மாடு மாதிரி உழைச்சும் சம்பளம் பத்தல”…. இன்னும் கொஞ்ச நாள்ல அம்புட்டையும் திருடியிருப்பேன்…. ஈஸ்வரி பகீர் வாக்குமூலம்…!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கட்டுடன் சேர்ந்து நகைகளை திருடியுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈஸ்வரியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈஸ்வரிக்கு ஐஸ்வர்யா மாதம்…

Read more