“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…
Read more