மகாராஷ்டிராவை உலுக்கிய சம்பவம்…! பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பேருந்தில் இளம்பெண் பலாத்காரம்… கொடூரன் கைது…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பேருந்து நிலையத்திற்கு நேற்று அதிகாலை நேரத்தில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அந்தப் பெண் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட ஒருவர் அந்த பெண்ணை நெருங்கினார். அந்த நபர் இளம்பெண்ணிடம்…

Read more

உன்னை பார்க்கணும்..! நேரில் வா.. ஆசையாக அழைத்த இன்ஸ்டா காதலன்… கூடவே இருந்த நண்பன்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர்..!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாவக்கரை பகுதியில் ரூபன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு 20 வயது பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழகினார். இந்த பெண் தண்டாரம் பட்டு கிராமத்தைச்…

Read more

“ரயில்வே ஊழியரை நம்பி சென்ற இளம்பெண்”… கூடவே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்… அறைக்குள் வைத்து கதற கதற… நெல்லையில் கொடூரம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

இளம்பெண்ணின் அழகில் மயங்கிய 2 ஆண்கள்… விடிய விடிய இருவரும் மாறி மாறி… உச்சகட்ட கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மியாப்பூர் நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்காரெட்டி மற்றும் ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த…

Read more

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்… நண்பனை சந்திக்க நேரில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலம் மீட் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தான் வங்கியில் பணியாற்றுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். இந்த இளம் பெண்ணுக்கும் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

BREAKING: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய வீரர்…!!!

இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டா மூலம் பழகிய 17 வயது பெண்ணை தனது வலையில் வீழ்த்திய வருண் குமார், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 5 வருடங்களாக…

Read more

பெண்களே உஷார்… இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர்… இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் தனக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்ததாக சமூக ஊடகங்களில் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார். மும்பையில்  ஹித்திக் ஷா என்ற இளைஞரும் 21 வயது இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒரு இரவில்…

Read more

டெலிவரி செய்ய வந்த இளைஞர்…. தனியாக இருந்த பெண் பலாத்காரம்…. கொடூர சம்பவம்…!!

உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு பெண் மொபைல் செயலியில் மளிகைப் பொருட்களை முன்பதிவு செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் பொருட்களை டெலிவரி செய்ய வந்தார்.…

Read more

Other Story