“17 வயது சிறுவனுடன் காதல்”… கண்டித்த பெற்றோர்…. விடாது துரத்திய இளம்பெண்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம்…

Read more

Other Story