“பைக்கை காணல‌”… ரூ.15,000 கொடு இல்லனா ரூம் போடுற லாட்ஜூக்கு வா… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…!!!

சென்னை சென்னீர்குப்பம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி குற்றபிரிவு காவல்துறையில் பணியாற்றி வரும் ஹரிதாஸ்…

Read more

“கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை”… கை மற்றும் கால் விரல்களை இழந்த 31 வயது பெண்… அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் பத்மஜித் – நீது (31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நீது என்பவர் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக அருகிலுள்ள தனியார் அழகு…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

“நடு ரோட்டில் ஸ்டண்ட் செய்த இளம் பெண்”.. ஆண்களுக்கு டஃப் கொடுக்கிறார்களாம்… 22,000 Fine … பைக்கும் போச்சு.. பாடம் புகட்டிய போலீஸ்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் புல்லட் பைக்கில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது உத்திர பிரதேச மாநிலம் பிரஜோபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஈந்தோன் பாலம்…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

“பட்டபகலில் மனைவியை நண்பர்களுடன் காரில் கடத்திய கணவன்”… தடுக்க வந்த மாமியார் மீது தாக்குதல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாஷிக்கில் உள்ள பாங்கரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு 19 வயது இளம் பெண்ணும் வாலிபரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“வேறு ஜாதி வாலிபர் மீது காதல்”… திருமணம் செய்ததால் ஆத்திரம்… பெற்ற மகளை துடிக்க துடிக்க கொன்று தீ வைத்து எரித்த‌ தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான…

Read more

“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!

உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

“குளிக்க சென்ற இளம் பெண்”… குண்டு கட்டாக தூக்கி சென்று கதற கதற… வாலிபர் செஞ்ச கொடூரம்… பகீர்‌‌..!!

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம்(24) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில்…

Read more

OMG: ஐஸ்கிரீமை இப்படி கூட சாப்பிடலாமா…? என்ன ஒரு ஐடியா.. எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா… வியக்க வைக்கும் வீடியோ..!

இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோ வரவேற்கப்படும், சில வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ஐஸ்கிரீம். அது கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்பாலமாக இருந்தாலும் சரி விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். இந்நிலையில் இளம்…

Read more

“உயிருக்கு உயிரான காதல்”.. கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… திடீர்னு காதலி சொன்ன அந்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அஜய் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணும் அஜயை காதலித்தார். இந்நிலையில் அஜய் அந்த இளம்பெண்ணுடன்  திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

“கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்குது”… அதுக்குள்ள உயிரை விட்ட புதுப்பெண்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம்…

Read more

யம்மா..! உனக்கு ‌Accident ஆகிட்டு… சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்.. அடுத்த நொடியே எழுந்து செல்போனை தேடிய அவலம்… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது அதிகமாகவே இருக்கிறது. தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சில சமயங்களில் செல்போனில் மூழ்கிய நிலையில்…

Read more

சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்… 10 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை… 3 பேர் அதிரடி கைது…!!

ஒடிசாவை சேர்ந்த சமூக சேவகி மற்றும் ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 10-ஆம் தேதி தேதி டெல்லி சென்றுள்ளார். இரவு சராய் காலே கான் பகுதியில் சாலையோரம் உள்ள கடை முன்பு அமர்ந்திருந்தார். இதனை பார்த்த கடையின் வியாபாரி பர்மோத்…

Read more

“தாத்தாக்கள் மட்டும்தான் டார்கெட்”… வீட்டிற்கு வரவழைத்து லட்சங்களில் சம்பாதிக்கும் இளம்பெண்… இப்படி ஒரு பிசினஸா…?

அமெரிக்காவில் டிஃப்பனி (35) என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு வினோதமான தொழில் செய்கிறார். அதாவது முதியவர்களுடன் சேர்ந்து ‌Adult content உருவாக்கி லட்சங்களில் பணம் சம்பாதிக்கிறார். அதாவது பராமரிப்பு இல்லாமல் இருக்கும் முதியவர்களை தன் வீட்டிற்கு டின்னருக்கு…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… திடீரென இளம்பெண் ஒத்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூா் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியூட்டியது. அன்பழகன் மகள் கற்பகலட்சுமி (எ) அபிநயா (21) தனது காதலர் மதியழகனுடன் திருமணம் செய்ய மறுத்ததற்காக, மதியழகன் அரிவாளால் தாக்கியுள்ளார். மதியழகன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

Read more

கொடூரத்தின் உச்சம்…! 30 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்ட இளம் பெண் உடல்…. பெங்களூரில் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் என்ற பகுதியில் ‌ ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கிருந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

ஐயோ! குடும்ப கஷ்டத்தில் வேலைக்கு சென்ற பெண்…. இப்படியெல்லாம் கூட பண்ணுவாங்களா… பிரான்சில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி, பிரிட்டனில் ஒரு குடும்பத்தில் வீட்டு வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கு அவருக்கு நேர்ந்த கொடுமைகள் அனைவரையும் உலுக்கியுள்ளன. சோபியை வேலைக்கு அமர்த்திய சப்ரினா மற்றும் ஒய்ஸெம் என்ற தம்பதியினர், சோபி தனது முன்னாள் காதலனுடன்…

Read more

கல்யாணம் ஆகி 8 மாசம்தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு முடிவை எடுத்த இளம்பெண்…. கதறும் கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுபாஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8மாதம் முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுபாஷ் கீழக்கரையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகப்பட்டு…

Read more

“வேகமாக வந்த ரயில்”… திடீரென டிராக்கில் தறிக்கட்டு ஓடிய இளம் பெண்… குண்டு கட்டாக தூக்கிய அதிகாரிகள்… திக் திக் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை மதியம் டிராக்கில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தை நோக்கி ஓடினார். அந்தப் பெண் தண்டவாளத்தில் ஓடுவதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக…

Read more

கொடூரத்தின் உச்சம்..‌! பட்டப் பகலில் சாலையில் இளம்பெண் பலாத்காரம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…. மனசாட்சியே இல்லையா..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜினி பகுதியில் பட்ட பகலில் சாலையில் வைத்து ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுக்க முயற்சிக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

பரபரப்பான சாலை…. திடீரென வந்த பெண்…. டேஷ் கேமராவால் தப்பித்த ஓட்டுனர்….!!

பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஒன்று டேஷ் கேமராவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வேண்டுமென்றே அந்த காரின் முன்பு வந்து விழுந்துள்ளார். காரின் ஓட்டுநர் சட்டென காரை நிறுத்தியதால் அந்தப் பெண்ணுக்கு எந்த…

Read more

நள்ளிரவு நேரம்… “பைக்கில் வந்த ஆண்”… நம்பிய பெண்… உதவி கேட்டது தப்பா…? நடு ரோட்டில் நடந்த கொடூரம்…!!!

பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த  17 ஆம் தேதி கோரமங்கலா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட அவர் பின் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாகச்…

Read more

உயிர் பிரியும் நேரத்தில்… கடைசியாக ஒருமுறை மட்டும்…. “தம்பிக்கு ஆசை ஆசையாக ராக்கி கட்டிய அக்கா”…. கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூபாத் பகுதியில் ‌ இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து வந்த நிலையில் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த…

Read more

நினைச்சாலே பதறுது…! சாலையில் கட்டப்பட்டு கிடந்த இளம் பெண்… விசாரணையில் பகீர்…. சுதந்திர தினத்தில் அரங்கேறிய கொடூரம்…

பாகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

பதறிப் போய் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய பெண்…. அப்படி ஒரு கேள்வியை கேட்ட காவலர்கள்…. செம ஷாக்…!!!

நொய்டாவில் பெண் ஒருவர் மழையில் நனைந்தவாறு வீடியோ எடுப்பதற்காக இரவு நேரத்தில் சாலையின் மேல் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்து வந்துள்ளார். இதையடுத்து திடீரென அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணின் அருகில்…

Read more

அடகொடுமையே!.. 115 ரூபாய்க்கு ஒரு முத்தம்.. இளம்பெண் அதிர்ச்சி செயல்…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சமூக வலைத்தளங்களில் பல செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சில செய்திகளை பார்க்கும்போது வித்தியாசமாகவும் இப்படி கூடவா நடக்கும் என்று நாம் வியக்கும் வகையிலும் உள்ளது. அதன்படி சீனாவின் நகர வீதியில் ஸ்டார் ஒன்றை அமைத்து அதில்…

Read more

ஒரு தலை காதல்… திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்… ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

இளம்பெண் தலையிலிருந்த 77 ஊசிகள்…. எப்படி வந்தது…? வெளியான அதிரவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹாரா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடலில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருடைய தாயார் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தான் இதற்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட தொடங்கி…

Read more

“மன கஷ்டம் தீர தலையில் 77 ஊசிகளை குத்திய சாமியார்”…. தீராத தலைவலியால் துடித்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ரேஷ்மா என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவருடைய தலையில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதாவது ரேஷ்மா அவருடைய தாயின் மரணத்திற்கு பின்…

Read more

கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்ற இளம் பெண்… தனியாக அழைத்து சென்ற வாலிபர்… போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது இளம் பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

“ஆணும் பெண்ணும் சமம்”… நானும் மேலாடையில்லாமல் செல்வேன்…. இளம்பெண் வினோத போராட்டம்…!!!

அமெரிக்காவில் எய்லா ஆடம்ஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ஆணும் பெண்ணும் சமம் என்ற வகையில் போராட்டங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக ஆண்கள் போன்று பெண்களும் மேலாடை இன்றி செல்லலாம் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறார். இதற்காக அவர்…

Read more

இரவில் தனியாக சென்ற இளம்பெண்… பின்னாலிருந்து வந்த கை… திடீரென கேட்ட அலறல்… திக் திக் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்களா பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென இளம் பெண்ணின் மீது கை வைத்து பாலியல்…

Read more

தனியாக சென்ற இளம்பெண்… திடீரென துரத்திய வாலிபர்கள்… சட்டுனு கேட்ட சத்தம்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!!!!

அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே…

Read more

நீ கல்யாணம் பண்ணக்கூடாது… இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பாலியல் குற்றவாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சலீம் கான் என்ற வாலிபர் தன்னுடைய கூட்டாளிகளான ஷாருக், சமீர், ஜோதா ஆகியோருடன் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார். இவர்கள்…

Read more

“இளம்பெண்ணிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசிய ஆம் ஆத்மி மந்திரி”… வெடித்தது புதிய சர்ச்சை….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏவாக பால்கர் சிங் என்பவர் இருக்கிறார். இவர் பஞ்சாப் மந்திரி சபையில் மந்திரி ஆக இருக்கிறார். இந்நிலையில் தன்னிடம் வேலை கேட்ட இளம்பெண் ஒருவரிடம் பாலியல்…

Read more

Other Story