ரயில் விபத்து எதிரொலி: கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை….. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக பூரி,…

Read more

Other Story