இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை பெற்ற அனைவரும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை இலவச சேவை வழங்கப்பட்டாலும் அப்போதிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் உதய் நிறுவனம் இலவச சேவைக்கான…
Read more