“ஆப்ரேஷன் சிந்தூர்”… வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பஞ்சாப் அணி இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான போர் மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பல இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரூ.…

Read more

Breaking: மாஞ்சா நூல் அறுத்து ராணுவ வீரர் பலி…!!

தெலங்கானா அருகே மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி, அங்கு பட்டம் பறக்க விடும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரின் கழுத்தில் பட்டத்தில் பறக்கவிடும் மாஞ்சா…

Read more

BREAKING: 23 இராணுவ வீரர்கள் காணவில்லை.. பெரும் பதற்றம்…!!

சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று…

Read more

Other Story