துரோகியும், துரோகியும் இணைந்துள்ளனர்… இனி மொத்தமும் காலி தான்… இபிஎஸ் சாடல்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நீக்கினால் இன்னும் அதிக விஷயங்களை சொல்லி விடுவார் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் செய்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Justin: எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது வேட்புமனுவில் சொத்து மதிப்பை காட்டியதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம்…

Read more

“நாங்க வேடிக்கை பார்க்க மாட்டோம்”…. அரசுக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்….!!!

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதாக காரணம் காட்டி…

Read more

“ஏற்கனவே தமிழ்நாட்டின் நிலை மோசமா இருக்கு”… இதுல தானியங்கி மது வழங்கும் மெஷின் தேவையா…? இபிஎஸ் கேள்வி..!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியங்கி…

Read more

எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை…. இபிஎஸ் ஸ்பீச்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்றும் கூட்டணி தொடர்வதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை…

Read more

“தொப்பியும், கண்ணாடியும் போட்டுட்டா நீங்க எம்ஜிஆர் ஆகிடுவீங்களா”…? அவர் கால் தூசிக்கு கூட பெற மாட்டீங்க…. ஓபிஎஸ் கடும் விளாசல்…!!

திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி…

Read more

திருச்சி மாநாடு…. எடப்பாடி அணியினரை ஓங்கி அடித்த ஓபிஎஸ்…. ஆவேச பேச்சு….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

BREAKING : கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்…. அதிமுகவில் ஐக்கியம்….!!!

அமமுக பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர், மண்டல பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்சை சந்தித்து அதிமுகவின் ஐக்கியமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து அமமுக…

Read more

“டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்”… அமித்ஷாவுடன் நேரில் மீட்டிங்…. என்ன காரணம்…? வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி சலசலப்புகள் நிலவி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என டெல்லி மேலிடம் அடிக்கடி கூறி வந்தாலும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள்…

Read more

BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு… இபிஎஸ் பதில் சொல்ல மறுப்பது ஏன்…? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான  பதிலுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த…

Read more

“இபிஎஸ்-க்கு மீண்டும் அக்னி பரீட்சை”…. கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு…? அதை செய்வாரா ஓபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது…. இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு….!!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக…

Read more

இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

ஏப்ரல் 20ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. இபிஎஸ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

“காலில் விழுந்து பதவி பெற்றவர்”… இபிஎஸ்-ஐ நேரடியாக தாக்கிய அமர் பிரசாத் ரெட்டி… அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசி தான் அவர் பெரிய ஆளாகிறார். அவர்…

Read more

“என் வழி தனி வழி”… எனக்கு ஜாதியோ, ஊரோ முக்கியம் இல்லை… அதனால் தான் அவரை முதல்வராக்கினேன்…. சசிகலா ஒரே போடு…!!!

சென்னையில் நேற்று சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நபர். எனக்கென்று இதுதான் சொந்த ஊர், அதுதான் சொந்த ஊர் என நான் நினைத்தது கிடையாது. அதேபோன்று ஜாதியிலும் நான் நினைத்தது கிடையாது. அப்படி…

Read more

“அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது”… தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழு…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“திரும்பும் திசையெல்லாம் செக் வைக்கும் ஓபிஎஸ்”…. பதிலடி கொடுக்குமா இபிஎஸ் டீம்… கர்நாடக அரசியல் பரபர…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதற்காக தமிழர்கள்…

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் பரபரப்பு மனு…. ஏப்ரல் 10-இல் விசாரணை….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் பொதுக்குழு மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் முற்றிலும்…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…

Read more

40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் உழைக்க வேண்டும்…. இபிஎஸ் சூளுரை….!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் இபிஎஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இதனைத்…

Read more

நான் அதிமுகவில் உயர்ந்ததற்கு இதுதான் காரணம்…. மனம் திறந்து பேசிய இபிஎஸ்….!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

“அதிமுக நிர்வாகி கொலை வழக்கு”… இபிஎஸ் கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி…. இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

“உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கணும்”…. கிண்டலாக பேசிய EPS…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம்…

Read more

“இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்”…. அதற்காக தான் வெளிநடப்பு செய்தோம்?…. இபிஎஸ் குற்றச்சாட்டு…..!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023-24 ஆம்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகினார் இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில் தற்போது போட்டியின்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”…. இபிஎஸ் அவசர ஆலோசனை….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

சட்டத்துக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்தல்…. பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார் EPS…..!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது.…

Read more

“நடு ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து சென்று கொலை”… என் நெஞ்சம் பதறுகிறது… வேதனையின் உச்சத்தில் இபிஎஸ்….!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில்,…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

பரபரக்கும் வேலைகள்…. அதிமுகவின் பொது செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. வெளியான தகவல்….!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

திருச்சி சம்பவம்: “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துங்க”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு…

Read more

OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்…. இன்னும் 2 நாளில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல்…

Read more

மதுரை சம்பவம்… எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி…

Read more

“பாஜக இல்லையெனில் அதிமுக அழிந்திருக்கும்”…. 4 வருட ஆட்சிக்கு மோடியின் தயவே‌ காரணம்…. நெல்லை தமிழ்ச்செல்வன்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

அதிமுகவை 8 முறை தோல்வி அடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு…. இபிஎஸ்-ஐ கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்….!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய…

Read more

“விரைவில் பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் இபிஎஸ்”…. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்?…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த…

Read more

Other Story