இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு…. காரணம் என்ன…? அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!

சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35…

Read more