இனி யாரும் தப்பிக்க முடியாது.. பயணச்சீட்டு எடுக்கலையா..? ரயில்வே துறையின் அதிரடி முடிவு..!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ரயில்வே துறை புதிய முடிவை மேற்கொண்டுள்ளது. இம்முடிவில் 17 மண்டல ரயில்வே அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. பண்டிகை கால விடுமுறைகளில் மக்கள் கூட்டம் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நாடி செல்வர். குடும்பத்துடன் சௌகரியமாக…

Read more

ரூ.100 கோடி, ரூ.200 கோடி இல்ல…. மொத்தம் ரூ.200 லட்சம் கோடி… யுபிஐ பரிவர்த்தனையில் புதிய உச்சம் தொட்ட இந்தியா…!!

இந்தியாவின் UPI (ஐக்கிய பரிவர்த்தனை இடைமுகம்) பரிவர்த்தனைகள் 2023-24 நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் தகவலின்படி, 2017-18ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடியாக இருந்த பரிவர்த்தனைத் தொகை, தற்போதைய நிதியாண்டில் 200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்தம்…

Read more

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது ரொம்ப சவாலான விஷயம்… ஓபன் ஆக சொன்ன வங்கதேச அணி பயிற்சியாளர்…!!!

வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான அணியின் வெற்றி, எதிர்கால போட்டிகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடுவது, வங்காளதேச…

Read more

“இந்தியாவில் முஸ்லீம்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்”… ஈரான் பகீர் குற்றச்சாட்டு… மத்திய அரசு பதிலடி…!!

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்லாமியர்கள் இந்தியாவில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட கருத்து, இந்தியா மற்றும் ஈரான் உறவுகளை…

Read more

அடடே இத்தனை சிறப்பம்சங்களா..? அதிநவீன வந்தே மெட்ரோ ரயிலின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..?

தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தே மெட்ரோ ரயில்கள், ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டு, 3200 பேர் வரை பயணிக்க வசதியுள்ளது. பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி, கைப்பேசி…

Read more

15 முதல் 30 வயசுதான்‌‌…. ஒரு நாளைக்கு 160 பேராம்…. விபரீத முடிவெடுக்கும் இளைஞர்கள்… இந்தியாவில் இப்படி ஒரு கொடுமையா…?

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தற்போது அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று உலக தற்கொலை…

Read more

அப்படி போடு… முதல் முறையாக பாரா ஒலிம்பிக்சில் 29 பதக்கங்கள்… இந்தியா வரலாற்று சாதனை…!!!

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அதனை தொடர்ந்து பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் வரலாற்றில் முதல்முறையாக பாரா ஒலிம்பிக்சில் இந்திய அணியினர் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி இந்தியா…

Read more

“கார்கில் போர்”… இந்தியாவுக்குள் ஊடுருவியது அம்பலம்… 25 வருஷங்களுக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட பாக்.ராணுவம்…!!

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கார்கில் போர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான்…

Read more

“இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை நிச்சயம் உடைப்போம்”…. ஆஸ்திரேலிய கிரிக்கெட் கெட் வீரர் சவால்…!!

ஆஸ்திரேலியாவுக்கு வருகிற நவம்பர் மாதம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி நவம்பர் 22ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்திய அணி…

Read more

நாட்டில் 1539 பேரிடம் தலா ரூ. 1000 கோடி சொத்து…. முதன் முறையாக லிஸ்டில் நுழைந்த ஷாருக்கான்…. அசர வைக்கும் பணக்காரர்கள் லிஸ்ட்…!!!

பிரபல ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம்  2024ல் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டது. இந்த பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை படித்தார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 11.61 லட்சம் கோடி ஆகும்.…

Read more

மக்களே…! இன்று முதல் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முடியாது…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6: மணி வரை பாஸ்போர்ட் இணையதளம்…

Read more

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்…. முதலிடத்தில் யோகி ஆதித்யநாத்…. ஸ்டாலினுக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் தொடர்பாக இந்தியா டுடே நாளிதழ் ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி அந்த நிறுவனம் Mood of the Nation என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 1,36,463 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில்…

Read more

“ரூ.7000 கோடி வங்கி வைப்புத் தொகை”.. ஆசியாவின் பணக்கார கிராமம்… அதுவும் இந்தியாவில்… எங்கிருக்கிறது தெரியுமா…?

ஆசியாவின் பணக்கார கிராமம் குறித்த தகவல் வெளியாகி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுவாக பணக்கார கிராமங்கள் என்று கூறினால் வெளிநாடுகள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்போது ஆசியாவின் பணக்கார கிராமம் என்பது இந்தியாவில் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால்…

Read more

பிள்ளையார் கோவிலில் ஸ்பெஷல் பூஜை…. உலகக்கோப்பையுடன் ரோகித், ஜெய்ஷா… பக்தி பரவசத்துடன் வழிபாடு..!!

டி 20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் போட்டியிட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை பெற்றுள்ளது…

Read more

FLASH: நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம்.‌.‌.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெற இருக்கிறது. அதாவது எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

Read more

இன்னும் ஒரு மாசம் கூட இல்ல…. ஆதார் கார்டில் உடனே இதை செய்யுங்க…. இல்லனா சிக்கல் தான்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். இது தற்போது அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் ‌ முக்கியமானஆவணமாக  திகழ்வதால் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை அப்டேட் செய்து புதுப்பிக்க வேண்டும்…

Read more

தினசரி 86… “ஒரு மணி நேரத்திற்கு 4 பெண்கள்”… பாலியல் வன்கொடுமை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி தினசரி 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு…

Read more

“சூப்பர் ப்ளூ மூன்”… பார்க்க நீங்க ரெடியா…. நாளை மிஸ் பண்ணிடாதீங்க…!!

நாளை இந்த ஆண்டுக்கான முதல் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது. அதாவது பௌர்ணமியை முன்னிட்டு முழு நிலவு தெரியும் நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதை மிகக் குறைவாக இருந்து முழு பௌர்ணமி நிலவாக காட்சியளிப்பது தான்  ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள்.…

Read more

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு… மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆப்பிரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் 27 ஆயிரம் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பாதிப்பால் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குரங்கு காய்ச்சலின் பாதிப்பு ஆப்பிரிக்காவில் அதிக…

Read more

1 ஆண் 6 பெண்கள்..! பட்ட பகலில் நடந்த அநியாயம்… சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த பெண்கள்…. இணையத்தில் பரவிய வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக வெளி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ இந்தியாவின் கிராம புறத்தில் நடந்த கொடூரமான பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தி உள்ளது. மிகவும் வைரலான இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர்…

Read more

“நாங்க சீக்கிரம் தருகிறோம்”… இனி வேகமா வாங்க… இந்தியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி..!!

இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் தங்களுடைய பணி நிமித்த விசாவுக்காக 9 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜெர்மனி அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு…

Read more

முகமது யூனிஸ் அமெரிக்காவின் நண்பர்… ஆனால் ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர்… ஆதரவு கொடுத்ததில் என்ன தவறு…? காங். எம்பி சசிதரூர்…!!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத்தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின்…

Read more

Breaking: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி-க்கு முதலிடம்…!!!

மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி சென்னை ஐஐடி ஒட்டுமொத்த…

Read more

ஜாக்கிரதை…! “வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்”… பரபரப்பை கிளப்புறாங்க… ஜகதீப் தன்கர் கண்டனம்…!!

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுக்கு கட்டணம் தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெறும் கலவரமாக மாறுவதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் ராணுவம் ஆட்சியை…

Read more

“இந்தியாவில் பெரிய சம்பவம் காத்திருக்கு”… மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க்…. இந்த முறை யாருக்கு ஷாக்…!!!

அமெரிக்க நாட்டில் பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்று காலை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவிற்கு விரைவில் மிகப்பெரிய விஷயம் காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிண்டன்பர்க்…

Read more

“தாய் பாசம்”…. “அவங்க 2 பேரும் என்னோட மகன் தான்”… யோசிக்காமல் சொன்ன இந்தியா-பாக் தாய்மார்கள்…. வீடியோ வைரல்…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ்தான் வீரர் ‌அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். இது தொடர்பாக நீரஜ் சோப்ராவின் தாய் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர்…

Read more

“எங்க உயிருக்கு ஆபத்து”… பீதியில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி…. தீவிர கண்காணிப்பில் பிஎஸ்எஃப்….!!!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால், நூற்றுக்கணக்கான பங்களாதேஷ் மக்கள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையை அடைந்து தஞ்சம் புக முயன்றனர். ஆனால், இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அவர்களின் முயற்சியை தோற்கடித்தது. மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மணிக்கஞ்ச் எல்லையில் 500-க்கும் அதிகமான…

Read more

வேலை தேடுவோர் கவனத்திற்கு…. உடனே இத பாருங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி இணையதளங்கள்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமலாகிறது…. புதிய பாஸ்டேக் நடைமுறை…!!!

வாகனங்களுக்கு பாஸ்டேக் தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி எனப்படும் தங்களுடைய சுயவிவர குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த…

Read more

செம குஷி…! இந்திய மண்ணில் ஆசிய கோப்பை தொடர்… எப்போது தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 2025-ல் ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் நடைபெறும் என்று தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற்ற நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆசிய கோப்பை கிரிக்கெட்…

Read more

இந்தியாவில் தினசரி புற்று நோயினால் 323 பெண்கள் பலி… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதோ பதிலளித்தார். அவர் இந்தியாவில் தினசரி புற்றுநோயினால் 323 பேர் பலியாவதாக கூறினார். அதாவது கடந்த வருடத்தில் மட்டும் தினசரி மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை…

Read more

Breaking: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கான முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான…

Read more

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம்…. மத்திய அரசின் முடிவு இதுதான்..!!

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று மத்திய ‌ மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்…

Read more

58 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம்…. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அறிக்கை…!!!

உலக நாடுகளின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 82 வது இடத்தில் உள்ளதாக Henley passport தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 58 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வர…

Read more

Exam முதன்முதலில் எங்கு நடந்தது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!

உலக அளவில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தேர்வினை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதாவது பள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை தேர்வு என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. சில சமயங்களில் தேர்வு எழுத செல்லும்…

Read more

இந்தியாவின் தலை சிறந்த ஸ்கூல்…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா….? டாப் 10 லிஸ்ட் இதோ…!!

இந்திய தரவரிசை கட்டமைப்பு பணி அல்லது ஐஏஆர்எப் என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் இந்தியாவிலுள்ள சிறந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில்…

Read more

BREAKING: நாடே எதிர்பார்ப்பில்… இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்…!!!

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில்…

Read more

நாட்டில் தினசரி 4,400… வருடத்திற்கு 16,00,0000…. குழந்தை திருமணம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு என்ற அமைப்பு ஒரு ஆய்வினை…

Read more

இந்தியாவுக்கு வந்த புலி நகம்…. எந்த மன்னருடையது தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்கு படைத்தளபதியாக அப்சல் கான் இருந்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில்  மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி  ஆட்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் அவரை  தாக்க சூழ்ச்சி நடந்தது. இதையறிந்த சிவாஜி தன்னை தாக்க வந்த அப்சல்…

Read more

“இந்தியாவுடன் இணைய விரும்புகிறோம்”… அதிரடியாக அறிவித்த சீனா… விரைவில் முடிவுக்கு வரும் பிரச்சனை…!!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து…

Read more

இந்தியா மனசு வச்சா போரை நிறுத்தலாம்… ரஷ்ய அதிபருடன் உடனே பேசுங்க… பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வலியுறுத்தல்…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‌ ரஷ்யாவுக்கு சென்ற நிலையில் அதிபர் புதினை சந்தித்து அவருடன் நட்புறவை பாராட்டினார். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா உடனான நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நிறுத்த பிரதமர்…

Read more

அப்படி போடு…! களைகட்டிய ஆயுத வியாபாரம்… நாட்டில் முதல்முறையாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி…‌!!!

இந்தியாவில் முதல் முறையாக தற்போது SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அதாவது பெங்களூரில் SSS defence என்ற பிரபலமான ஆயுத நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்…

Read more

ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் தெரியுமா…? இந்த லிமிட்டை மட்டும் தாண்டக்கூடாது…!!!!

இந்திய மக்கள் பெரும்பாலும் தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். குறிப்பாக முதலீடு செய்வதற்கும் தங்கம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் பொதுவாக வீட்டில் எவ்வளவு தங்கம் வரை வைத்திருக்கலாம் என்பது குறித்து இந்த…

Read more

புதிய குற்றவியல் சட்டங்கள்…. நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் அமல்….!!

இந்திய சட்ட குறியீடு, இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பெயர்களில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் இன்று ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.…

Read more

ரொட்டி, வெண்ணெய், சீஸ் அதிக ஆபத்து: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் நமக்கு ஆபத்தாக மாறிவிடுகின்றன. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. இந்த நிலையில் ICMR ஆன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சமீபத்திய…

Read more

புதிய குற்றவியல் சட்டங்கள்…. நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்….!!

இந்திய சட்ட குறியீடு, இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பெயர்களில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.…

Read more

இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தளங்கள்… இதுவரை பலரும் அறியாத உண்மை…!!!

இந்தியாவில் மிகவும் அழகான சுற்றுலா தலங்களைப் போல ஆபத்து நிறைந்த சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ளன. அதன்படி குஜராத்தில் உள்ள துமாஸ் கடற்கரை மணல் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆபத்தான இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அடுத்ததாக…

Read more

செல்போன் எண்கள் 9,8,7,6 என ஆரம்பிப்பது ஏன் தெரியுமா?…. இதோ பலரும் அறியாத தகவல்…..!!!

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. சிம் கார்டுகளால் இயக்கப்படும் மொபைல் போன்கள் காரணமாக மனிதர்களுக்கு உண்டான தொடர்பில் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதன் மூலமாக உங்களுக்கு மொபைல் எண்…

Read more

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு திடீர் எச்சரிக்கை…!!

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏவியன் இன்ஃப்ளுயன்சா என்று அழைக்கப்படும் ‌ அரியவகை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அரியவகை நோய் கடந்த 2019 ஆம்…

Read more

டி20 உலகக்கோப்பை…. கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி…. குஷியில் ரசிகர்கள்…!!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய…

Read more

Other Story