இந்தியாவில் 90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…

Read more

“வானில் நடக்கும் அதிசயம்” நாளை காலை 7.4 மணிக்கு ஆரம்பம்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

வருடம் தோறும் வானில் சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்றுவது உண்டு. அந்தவகையில்  இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 07:04…

Read more

இந்தியாவில் இனி சர்வதேச தரத்தில் மருந்துகள்…. நிதி ஆயோக்….!!!!

இந்தியாவின் சர்வதேச தளத்திற்கு ஈடாக மருந்து ஒழுங்குமுறை தரநிலைகள் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் எனவும் இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறை படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம்…

Read more

இந்தியாவின் 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ பாருங்க…!!!!

இந்தியாவில் கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 33 புதிய புவிசார் குறியீட்டு பதிவுகளை நிறைவு செய்ததன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச புவிசார் குறியீட்டு பதிவுகளை எட்டி உள்ளது. அவற்றுள் வாரணாசியை சேர்ந்த இரண்டு…

Read more

நாடு முழுவதும் கொரோனா புதிய உச்சம்…. இரவு நேர ஊரடங்கு வருமா…? வெளியான தகவல்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 10,158ஆக இருந்த நிலையில் இன்று 11,109ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,97,269ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டதால் கடும் கட்டுப்பாடுகள், இரவு…

Read more

நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) பொது விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று  தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

Read more

இந்தியாவில் மிக குறைந்த சொத்துக்களைக் கொண்ட முதல்வர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

இந்தியாவில் தற்போதைய 30 மாநில முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அதிகபட்சமாக 510 கோடி சொத்துக்களை கொண்டு உள்ளார் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம் மிக குறைந்த சொத்துக்களை கொண்ட மூன்று…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி தரமான அரிசி கிடைக்கும்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் தரம் குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளும் ரேஷன்…

Read more

“இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…

Read more

மீண்டும் எகிறிய கொரோனா… தினசரி பாதிப்பு 5,880 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று…

Read more

இந்தியாவில் இன்று 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6000 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. அதன்படி இன்று இந்தியா முழுவதும் 5357…

Read more

நாடு முழுவதும் செப்டம்பர் 15 முதல் பொறியியல் வகுப்புகள்…. ஏஐசிடிஇ உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ ஐ சி டி இ உத்தரவிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ள ஏ ஐ சி…

Read more

வேகமெடுக்கும் கொரோனா?…. மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா?…. மக்கள் அச்சம்….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு…!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த…

Read more

மக்களே உஷார்…. 59 மருந்துகள் தரமற்றவை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமல்….. எதெல்லாம் விலை உயரும், விலை குறையும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறையும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள்,…

Read more

“இனி ஹால்மார்க் தங்கத்தை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும்”…. பிஐஎஸ் அதிரடி உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்கு பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எச். யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டும் தான் இனி விற்பனை செய்ய வேண்டும் என பிஐஎஸ்…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் எஃகு உற்பத்தி”…. 3 வருடங்களில் நல்ல முன்னேற்றம்… மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் எஃகு உற்பத்தி குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் பக்கன் சிங் குலேஸ்தே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் இந்தியாவில் எஃகு உற்பத்தி வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் எஃகு…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு தெரியுமா…? வெளியான முக்கிய அறிக்கை…!!!

இந்தியாவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அதில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு…

Read more

நாட்டில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

“இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம்”…. விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகர் ரன்வீர் சிங்…!!

இந்திய அளவில் கடந்த 2022-ம் ஆண்டுக்கான பிரபிலம் வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை கிரால் என்கிற ஆலோசனை நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி சோசியல் மீடியாவில் அவர்களுடைய பிரபலம் மற்றும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து 25 நபர்கள் பிரபலம்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

காற்று மாசுபாடு…. இந்திய நகரங்களில் அதிகமாக இருக்கா?…. ஆய்வில் வெளியான தகவல்…..!!!!!

உலகின் முதல் 100 மாசுபட்ட நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தான் இருக்கிறது எனும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காற்றுமாசு ஆய்வில் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்களானது இடம்பெற்று இருக்கிறது. 2022-ம்…

Read more

“இந்தியா விரைவில் இந்து நாடாக அறிவிக்கப்படும்”…. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள ரகடா பகுதியில் இந்துத்துவ அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அகமது நகர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர்…

Read more

இந்தியாவில் 28% பேர் மாரடைப்பால் மரணம்…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மாரடைப்பினால் 28.1 பேர் மரணம் அடைவதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, ஐசிஎம்ஆர் வழங்கியுள்ள…

Read more

தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி…

Read more

“இந்தியா வளர வேண்டுமெனில் மகளிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்”… ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு…!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து…

Read more

அச்சச்சோ! ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவில் 122 ஆண்டுகளுக்குப்பின் அதிக வெப்பம்..!!!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு…

Read more

“கர்ப்பமாக இருக்கும் ராம்சரணின் மனைவி”…. பிரசவம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

நடிகர் ராம் சரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்த RRR படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதில் RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள்.…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

ALERT: மார்ச் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகுது…. சாமானியர்களை பாதிக்குமா….????

மார்ச் 1ஆம் தேதி முதல் ஏராளமான புதிய மாற்றங்கள் வர உள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.50 சதவீதம் அதிகரித்துள்ளதால் மார்ச் 1 முதல் பல வங்கிகள் இதனை அமல்படுத்த உள்ளது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கும், வீட்டு உபயோக சிலிண்டர்…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று வருகிறது ரூ.2000 பணம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை…. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!

இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.…

Read more

BREAKING: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!

இந்தியாவில் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ராஜ்காட் அருகே சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்துக்கு சற்று வடக்கே பாகிஸ்தானுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக NCS…

Read more

மக்களே உஷார்…. இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவதாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புகளில் குறிப்பிட்ட சதவீத நபர்கள் மட்டுமே முறையான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாததால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.…

Read more

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு இந்த சலுகை உண்டாம்…. ரஷ்யா அறிவித்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கோங்க….!!!!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா…

Read more

“ஐ.என்.எஸ் சிந்துகேசரி”…. இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்…. இந்தோனேசியாவில் நிலைநிறுத்தம்….!!!!

இந்தோனேஷியாவுக்கும் சீனாவிற்கும் தென் சீன கடல் பகுதி தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தோனேஷியாவும் இந்தியாவும் தங்களின் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் ஆசியாவில் உள்ள…

Read more

பார்வை திறனற்றவர்கள் தொல்காப்பியம் அறிய புதிய செயலி…. அரசு புதிய அதிரடி….!!!!

தொல்காப்பியத்தை கைபேசி செயலி மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக புதிய வசதியை செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பார்வை திறனாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொல்காப்பியம் தமிழில் தோன்றி இன்று கிடைக்கப்பெறும் நூல்களும் மிகவும் பழமையானதாகவும்.…

Read more

ஒரே எண் 7…. அன்று தோனி…. இன்று ஹர்மன்ப்ரீத்….. பரபரப்பான ரன் அவுட்….. சோகத்தில் இந்திய ரசிகர்கள்…. கண்கலங்கிய கேப்டன்..!!

மகளிர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனதை முன்னாள் கேப்டன் தோனி ரன் அவுட் ஆனதுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சோகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. தென் ஆப்பிரிக்காவின்  கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல்…

Read more

உலக பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தியா..!!!

நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையிலும் உலக சந்தையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் பிரகாசமாக உள்ளது…

Read more

ரன் அவுட்…. “பொறுப்போடு ஆடிருக்கலாம்”…. நா அவுட் ஆகலன்னா ஜெயிச்சிருக்கலாம்…. கண்கலங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத்..!!

 நாங்கள் இன்னும் பொறுப்புடன் பேட்டிங் செய்திருக்கலாம் என்றும், நான் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டி வேறுவிதமாக இருந்திருக்கும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வருத்தத்துடன் கூறினார்.. தென்னாப்பிரிக்காவில் நேற்று (வியாழன்) அன்று நடந்த பரபரப்பான மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

சொந்த மண்ணில் ‘ராஜா’…. 15 ஆண்டில்…. ஒரே தோல்வி….. இந்தியாவை வீழ்த்த இந்த உலக லெவனால் முடியமா?…. சொல்லுங்க.!!

இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட உலக லெவன் அணியை பாருங்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் பார்டர்-கவாஸ்கர் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என…

Read more

நான் அழுவதை நாடு பார்க்க விரும்பவில்லை…. அதனால் கண்ணாடி அணிந்துள்ளேன்…. கண்ணீருடன் பேட்டியளித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்..!!

நான் ரன் அவுட் ஆன விதம், அதைவிட துரதிர்ஷ்டவசமாக இருக்க முடியாது என்றும் நான் அழுவதை என் நாடு பார்க்க விரும்பவில்லை என்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற மகளிர் டி20…

Read more

Women’s T20 WC SemiFnal : 5 ரன்னில் இந்தியா போராடி தோல்வி.! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!!

மகளிர் T20 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப்…

Read more

IND vs AUS : இன்று அரையிறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்…. போட்டியின் முடிவு எப்படி?…. இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

இந்தியா – ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது பற்றி பார்ப்போம்.. 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் அரையிறுதி ஆட்டம்…

Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை…. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?… ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்..!!

2023 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று கேப்டவுனில் உள்ள…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

Other Story