கிரிக்கெட் ரசிகர்களுக்காக OYO அதிரடி ஆஃபர்…. சூப்பர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக OYO அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மூன்று மாதங்களுக்கு அந்த போட்டி…

Read more

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு!!

கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதல் பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும்,  நிதியமைச்சர்மான சித்தாராமையா தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு மிக முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக மேகதாது அணையை தொடர்பான விஷயங்களை…

Read more

10 அணி இருக்கு…! இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல…. எல்லா டீமையும் வீழ்த்துவதே நோக்கம்… பாபர் அசாம் அதிரடி பேட்டி..!!

நாங்கள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை, இறுதிப் போட்டிக்கு அனைத்து அணிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான்…

Read more

2023 World Cup : இது (IND vs PAK) ஒரு போட்டி மட்டுமே”….. இத பத்தி நாங்க யோசிக்கல….. ஷஹீன் அப்ரிடியின் கருத்து என்ன?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார்.. உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் – இந்தியா மேட்ச் மோகம் பற்றி பேச வேண்டியதில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும்…

Read more

2023 World Cup : “இந்தியாவுடன் மட்டும் ஆடப் போவதில்லை”…. மத்த டீமும் இருக்கு…. பாக்., கேப்டன் பாபர் அசாம் பேட்டி..!!

நாங்கள் இந்தியாவுடன் மட்டும் போட்டியிடப் போவதில்லை, ஆனால் உலகக் கோப்பையில் மற்ற அணிகள் உள்ளன, அவற்றையும் நாங்கள் தோற்கடிப்போம்.” என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 ஆம்…

Read more

#BREAKING: வரும் 14-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 3 ; இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14 இல் விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14-ம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாயும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. நிலவு குறித்து…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலையும் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா….???

இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய பருவநிலை…

Read more

“உலக மக்கள் தொகை தினம் (ஜூலை 11) ” சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா….!!

ஒவ்வொரு வருடமும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11 இல் தான் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது இதை நினைவு கூற தான் ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள்…

Read more

#Breaking: தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்…!!

ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.…

Read more

2023 World Cup : முதல் அணி இந்தியா…. இந்த 4 டீம் அரையிறுதிக்கு செல்லலாம்…. முகமது அமீர் கணிப்பு..!!

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தனது முதல் 4 அரையிறுதிப் போட்டியாளர்களை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்த ஆண்டு இறுதியில்…

Read more

பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு…!!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக தொடர்ந்து மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இன்றைய தினம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருக்கின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள்…

Read more

#BREAKING: பொதுசிவில் சட்டம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு….!!

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் நடந்த பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னூறு நாட்களே இருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தில் அவசரம் ஏன் என்று திமுக,  காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பி பொது சிவில் சட்டத்திற்கு…

Read more

யாரும் பேசக்கூடாது…. கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு… சரத்பவார் மாஸ் உத்தரவு!!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தற்போது வரை தேசியவாத காங்கிரஸ்…

Read more

இனிமேல் மகாராஷ்டிரா அரசியலில் இவர் தான் – தமிழகத்தில் இருந்து சப்போர்ட் செஞ்ச காயத்ரி!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

பிரதமர் மோடி சொன்ன… ரூ. 70,000,00,00,000 பணம் எங்கே ? யாரிடம் இருக்கு ? இரவோடு இரவாக கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

அதிக பெண் விமானிகள் உள்ள நாடு எது? இந்தியாவில் எத்தனை பேர் உள்ளனர்?…. இதோ..!!

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் வணிக விமானிகள் உள்ள நாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களை வானத்தில் பாதி என்று சொல்வார்கள்.. ஆனால் உலக நாடுகளில் அவர்கள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதற்கு இந்த எண்கள் சான்று.…

Read more

வெயில் முடிவுக்கு வந்துவிட்டது… இனி மழை மட்டும் தான்… இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம்…

Read more

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணியில் புதிதாக சேர உள்ள 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகின்றார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேலா நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில யூனியன் பிரதேச…

Read more

இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு தடை…. அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள்…

Read more

ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்த இந்தியாவின் கடன்…. காங்கிரஸ் குற்றச்சாட்டு…..!!!!!

மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த…

Read more

நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள்…. தமிழகத்திலும் 3…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என்று மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டு முதலே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு…

Read more

2023 World Cup : நரேந்திர மோடி மைதானத்தில் ஆட மாட்டோம்….. போட்டியை தென்னிந்தியாவில் நடத்துங்க…. பாகிஸ்தான் திட்டவட்டம்…. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

இந்தியா வர சம்மதித்துள்ள பாகிஸ்தான், தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.. “அக்டோபர் மற்றும் நவம்பரில் திட்டமிடப்பட்ட உலகளாவிய நிகழ்வுக்கு இந்தியா செல்வதற்கு தேசிய அணி பாகிஸ்தான் அரசிடம் இருந்து அனுமதி பெற்றால், சென்னை, பெங்களூரு…

Read more

ஜூன் 15ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்?…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ் மற்றும்…

Read more

நாடு முழுவதும் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி…

Read more

நாடு முழுவதும் ரயில் விபத்துக்களை தடுக்க இதை செய்க…. புதிய கோரிக்கை….!!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கார் விற்பனை… மே மாதத்தில் மட்டும் மெகா வளர்ச்சி…!!!

இந்தியாவில் கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் அதிக அளவு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 3,34,804 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 2,95,000…

Read more

கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர்…

Read more

நாளையுடன் முடிவடைகிறது அக்னி நட்சத்திரம்…. இனி குளுகுளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

இந்தியாவில் கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்றால் கத்திரி வெயில் நாளை அதாவது மே 29ஆம் தேதி முடிவடைவதால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் மார்ச் முதல் ஜூன்…

Read more

“இந்தியாவில் புதிதாக 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகம்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க…

Read more

BREAKING: இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது…. வானிலை ஆய்வு மையம்…!!!!

இந்தியாவில் வழக்கத்தை விட இந்த வருடம் முன்னதவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. அதேசமயம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகும் பல மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களை வாட்டி…

Read more

ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்…. ஆர்பிஐ அறிவிப்பு….!!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் செப்டம்பர் மாதம்…

Read more

இந்த படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.50000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் நோட்டல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு பிரகதி என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஐந்தாயிரம் மாணவர்களுக்கும் தமிழகத்தில் மட்டும் இன்ஜினியரிங்…

Read more

அடேங்கப்பா…. இம்புட்டு கோடியா…? இந்தியாவில் அதிகரிக்கும் ஹோம் லோன்…. ஆய்வில் வெளிவந்த தகவல்…!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்கள் தொடர்பாக ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த வருடம் 34 லட்சம் வீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 34 லட்சம் வீட்டுக்கடன் மதிப்பு…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வழித்தடங்களில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்….!!!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. என் நிலையில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் ஒடிசாவில் பூரி மற்றும் ஹௌரா…

Read more

“இந்தியாவில் ரூ. 9 லட்சம் கோடிக்கு வீட்டுக் கடன்கள்”…. ஜெட் வேகத்தில் உயரும் ஹோம் லோன்…!!!

இந்தியாவில் கடந்த வருடம் 34 லட்சம் பேருக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் குறித்து ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…. புதிய ரூல்ஸ் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கின்றது. இந்நிலையில் ரேஷன் இலவச பொருட்கள் பெரும் ரேஷன்…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

இனி ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்… புதிய அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு…

Read more

இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. மே 8 ஆம் தேதி இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி வருகின்ற…

Read more

Justin: இந்தியாவில் ஒரே நாளில் 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…!!!

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

முதல்வர், அமைச்சர்கள் குறித்த 386 வீடியோக்கள் நீக்கம்…. சைபர் கிரைம் போலீசார் அதிரடி….!!!

முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் குறித்த 386 அவதூறு வீடியோக்கள் நீக்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும்…

Read more

இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப்…

Read more

மக்களே…. இன்று(மே 1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. என்னன்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு பெரிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் சாமானியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அப்படியான நிலையில் இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். மே ஒன்றாம் தேதி முதல் நிகழ்வுள்ள…

Read more

இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அடுத்த இரண்டு வருடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதன்படி 1570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும்…

Read more

மனதின் குரல் தபால் தலை வெளியீடு…. மத்திய அமைச்சர் அமித்ஷா….!!!

மனதின் குரல் நூறாவது நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலமாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன்…

Read more

நம் நாட்டில் கலாச்சார மோதலை ஊக்குவிக்க கூடாது… பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா என்பது…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே… 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி…

Read more

Other Story