Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

Other Story