“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

செம ஜாலி…!! “ஒருவழியா இந்திய குடியுரிமை கிடைச்சிட்டு”.. மகிழ்ச்சியில் ரஷ்ய பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஷில்லாங்கில் வசித்து வரும் ரஷ்ய பெண் மரினா கார்பானி, இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்துவரும் நிலையில், தற்போது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (OCI) கார்டைப் பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மரினா, தன் குழந்தையை ஒரு கைப்…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

Breaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“இனி அந்த ரெண்டுமே இருக்காது” PAK மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

1996 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை தலைமையேற்று நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் சாம்பியன் டிராபி2025 தொடரை வரவேற்றார்கள். அந்நாட்டில் நிதி பிரச்சனை…

Read more

தங்கம் மீது அம்புட்டு பிரியமா…? உலக அளவில் வாங்கி குவிக்கும் இந்தியா… எத்தனாவது இடத்தில் தெரியுமா..?

உலக அளவில் கடந்த 2024ம் ஆண்டு தங்கம் அதிகளவில் வாங்கிய நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 2ம் இடத்தை பிடித்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியதாவது, கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் பேங்க் 73…

Read more

இந்தியாவில் செல்போன் எண்ணுக்கு இனி கட்டணம்?… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனால் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

நாடு முழுவதும் 9.30 லட்சம் பள்ளி செல்லா குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்திலும் அவர்களை மீண்டும் கல்வி பயில ஊக்குவிப்பதையும் புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நாடு…

Read more

Other Story