“ஒரு படம் ஹிட்டாச்சின்னா அதே மாதிரி மறுபடியும் எடுக்குறாங்க”… பான் இந்தியா படங்கள் என்பது ஒரு மோசடி. அனுராக் காஷ்யப் ஓபன் டாக்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் நடந்து வரும் பணி கலாச்சாரத்தை தான் விரும்பவில்லை என்றும், அதனை…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

“ஆங்கில பாட புத்தகங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதா”..? எம்பிகளுக்கு கடிதம் எழுதினால் கூட ஹிந்தி தான்… எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்..!!

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொள்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERD பாடம் உரையின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு…

Read more

“ஆங்கிலம் பேசாதது தான் பெரிய பிரச்சனை”… கேரளா, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் தான் ஹிந்தியும் தெரியாது… மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!!

மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. தமிழகம் எப்பொழுதும் இருமொழி கொள்கையை தான் பின்பற்றும் என்று தமிழக முதலமைச்சர் மு…

Read more

தேசிய கல்விக் கொள்கை… ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்?…. கிருஷ்ணசாமி…!!

விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆகிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை…

Read more

‘இந்தி’ தேசிய மொழியாக மாற வேண்டும்…. RSS பொதுச்செயலாளர் அருண்குமார்…!!!

மும்பையில் நேற்று மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் இணைப்பு பொதுச்செயலாளர் அருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது நடைபெற்று வரும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அதில்…

Read more

என்னது..! இந்த வேலைக்கு தென்னிந்தியர்களுக்கு தகுதி இல்லையா..? விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் மௌனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வேலை வாய்ப்புக்காக விளம்பரம் செய்துள்ளது. அதில் டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதோடு இந்தி மொழி…

Read more

ஹிந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரி… மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பிய கேரள எம்பி…!!

பாராளுமன்றத்தில் உள்ள தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு பதில் கடிதம் ஆங்கிலத்தில் அனுப்புவது வழக்கமாகவே உள்ளது. ஆனால் சமீப காலமாக தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் இந்தியில் அனுப்புவது அதிகரித்து வந்துள்ளது.…

Read more

“இந்தி படம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக ஆஸ்காருக்கு பரிந்துரைப்பதா”…? ஜெயக்குமார் கடும் கண்டனம்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரையாக தேர்வு செய்ததை விமர்சித்துள்ளார். அவரது கருத்துப்படி, இந்தி மொழியில் படம் வந்ததற்காகவே இதை பரிந்துரைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். திரைக்கதை மற்றும் சிந்தனைகள் பல இருந்தாலும், படத்தில் உணர்ச்சிகள்…

Read more

என்னங்க சொல்றிங்க…!!! ஹிந்தியை ஓரங்கட்டிய விஜய்…. “பாலிவுட்டில் மட்டும் வெளியாகாத தி கோட் படம்”…. ஏன் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்துள்ள “தி கோட்”  திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், மீனாட்சி, சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கட்…

Read more

தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்தால் தான் சிகிச்சை…. பெரும் சர்ச்சை…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற…

Read more

Other Story