“கிரிக்கெட் விளையாடப் போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்”.. இடி மின்னல்.. 3 பேர் துடிதுடித்து பலி..!!
தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள படலப் பள்ளியில் பிரசாத் (14) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை…
Read more