ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!
திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…
Read more