ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? இதோ சூப்பரான வாய்ப்பு உங்களுக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து சரியாக நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையான முறையில் கிடைக்கும் விதமாக…

Read more

ஆவின் பாலகம் அமைக்க ரூ.3.75 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

Other Story