மீண்டும் ஓர் ஆணவக்கொலை…! அப்பாவும், அண்ணனும் சேர்ந்து பெண்ணை கொன்று எரித்த கொடூரம்… உ.பியில் அதிர்ச்சி..!!
உத்திர பிரதேசம் கிரேட்டர் நொய்டா நகரில் நேஹா ரத்தோர்(வயது 23)என்பவர் வசித்து வந்தார். இவர் ஹாபூர் நகரில் இருந்த சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு ஜாதி என்பதால் நேஹாவின் தந்தையான பானு ரத்தோர் மற்றும் சகோதரர் ஹிமான்ஷு…
Read more