ஆற்றில் குளித்த 6 குழந்தைகள்… நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…
Read more