BREAKING: வாயு கசிவு: எண்ணூர் மக்கள் ஆர்ப்பாட்டம்….!!!
வாயு கசிவை ஏற்படுத்தி எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் குழாயில் இருந்து வெளியான அமோனியா வாயுவால் கடல் மற்றும் காசு மாசு பட்டிருக்கிறது.…
Read more