காயங்களை குணப்படுத்தும் மைக்ரோபாட்கள்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. சிறிய சிறிய நோய்களுக்கு கூட நாம் மருந்தை தான் தேடுகிறோம். இந்த நிலையில் மருந்து இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் காயம் தானாகவே குணமாகும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு…

Read more

உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!

நம்மில் பலரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் 200 கோடி மக்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்ல போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதபோது ரத்த…

Read more