“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“ஆண்மையை நிரூபிக்க கொலை செய்யும் பழங்குடியின மக்கள்”… இவங்கதான் உலகிலேயே மிகவும் பயங்கரமானவர்களாம்…!!

உலகில் பல பகுதிகளில் மக்கள் நவீன வசதிகளுடன் வாழ்ந்தாலும், இன்னும் பல பழங்குடிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்களாக பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவில் உள்ள முர்சி பழங்குடியினர், மிகவும் அபாயகரமான பழங்குடியினமாக கருதப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையும்,…

Read more

இனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது…. இத்தாலி பிரதமர் அதிரடி உத்தரவு…!!

பாலஸ்தீனத்தில் வசிக்கும் ஹமாஸ் அமைப்பினர் தனது அண்டை நாடான இஸ்ரவேலுக்குள் புகுந்து திடீரென போர் தொடுத்தது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது.…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

கெத்துக்காட்டிய ரஷ்யா! ஆயுதம் இல்லையென யார் சொன்னது..?!!!

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றது. இந்த நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை…

Read more

Other Story