தமிழ்நாட்டில் சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா…? கொந்தளித்த சீமான்…!!

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நேற்று கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்தவகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைவெளியிட்டுள்ளார் . அதில், திமுக ஆட்சியில்…

Read more

“ஆம்ஸ்ட்ராங் படுகொலை”… முதல்வராகத் தொடர ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா….? அண்ணாமலை ஆவேசம்…!!

சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின்…

Read more

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் போலீசில் சரண்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர்…

Read more

Other Story